Tag: kerala

தாடி வளர்க்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ‘கட்’… கேரள அரசின் உத்தரவால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதிருப்தி…

அரசு ஊழியர்கள் சபரிமலை செல்வதற்க்காக விரதம் என்ற பெயரில் தாடி வளர்த்தால் அவர்களது சம்பளத்தில் இதர படிகள் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்தது. கேரளா அரசின் இந்த…

கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிபி சந்தீப் குமார் குத்தி கொலை

பத்தனம்திட்டா: சத்தன்கரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிபி சந்தீப் குமார் வெட்டி கொல்லப்பட்டார். பெரிங்கரா எல்சி கமிட்டி செயலாளர் பிபி சந்தீப் குமார். இவருக்கு வயது…

தமிழகஅரசுக்கு ஒத்துழையுங்கள்! கேரள அரசுக்கு மத்திய நீர்வளத்துறை கடிதம்…

சென்னை: தமிழகஅரசுக்கு ஒத்துழையுங்கள் என கேரள அரசுக்கு மத்திய நீர்வளத்துறை கடிதம் எழுதி உள்ளது. தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் இடையே முல்லை பெரியாறு அணை விவகாரம் நீருபூத்த நெருப்புபோல…

கல்லீரல் புற்றுநோயை தடுக்கும் ‘மனத்தக்காளி’… கேரள ஆய்வுக்கு அமெரிக்க மருத்துவத்துறை அங்கீகாரம்

‘மனத்தக்காளி’, கிராமங்களில் புதர்போல் மண்டிக்கிடப்பதால் அதை பெரும்பாலானோர் வயிற்றுவலி வந்தால் மட்டுமே திரும்பிப் பார்ப்பார்கள். ஆனால், அது வயிற்று உபாதைகளை மட்டுமல்ல கல்லீரல் புற்றுநோயையும் தடுக்கும் மருந்தாக…

திருக்கடித்தானம் அல்லது திருக்கொடித்தானம்

திருக்கடித்தானம் அல்லது திருக்கொடித்தானம் திருக்கடித்தானம் அல்லது திருக்கொடித்தானம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடப்பெற்ற இத்தலம் கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து திருவல்லா செல்லும் சாலையில்…

பேபி அணையின் கீழே உள்ள 15  மரங்களை வெட்ட அனுமதி அளிக்கக் கேரள முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி

சென்னை: பேபி அணையின் கீழே உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதி அளிக்கக் கேரள முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள…

பாஸ்போர்ட்டுடன் வந்த பவுச்… அமேசானில் பவுச் வாங்கியவருக்கு அதிர்ச்சி…

கேரளாவின் வயநாட்டில் உள்ள கனியம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மிதுன் பாபு அக்டோபர் 30ம் தேதி அமேசானில் பாஸ்போர்ட் பவுச் ஓன்றை வாங்கியிருந்தார். இரண்டு நாள் கழித்து நவம்பர்…

கேரளா செங்கன்னூர் அருள்மிகு ஶ்ரீ மகாதேவர் கோயில்.

கேரளா செங்கன்னூர் அருள்மிகு ஶ்ரீ மகாதேவர் கோயில். இந்த ஸ்தலம் கேரளாவில் ஆலப்புழா அருகில் செங்கன்னூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் 117கி.மி. குமுளி 113 கி.மீ.…

கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மருத்துவமனையில் அனுமதி

திருவனந்தபுரம் கேரளாவின் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் முத்த தலைவரான அச்சுதானத்ந்ன் முன்னாள் கேரள முதல்வர் ஆவார். இவருக்கு தற்போது…

முல்லை பெரியாறு அணையில் கேரள அரசு தண்ணீர் திறந்துள்ளது குறித்து அமைச்சர் துரைமுருகன் அறிக்கை.!

சென்னை: முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி கேரள மாநில அரசு தண்ணீரை திறந்துள்ள நிலையில், மைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, தமிழகஅரசின் நீர்வள…