நாய்க்கு உணவளிக்க தாமதமானதால் இளைஞரை கொன்ற 27 வயது நபர் கைது
கேரள மாநிலம் பாலக்காட்டில் நாய்க்கு உணவளிக்க தாமதமானதால் இளைஞரை கொன்ற 27 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை அன்று நடைபெற்ற சம்பவத்தில் தனது உறவினரான அர்ஷாத்…
கேரள மாநிலம் பாலக்காட்டில் நாய்க்கு உணவளிக்க தாமதமானதால் இளைஞரை கொன்ற 27 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை அன்று நடைபெற்ற சம்பவத்தில் தனது உறவினரான அர்ஷாத்…
தமிழக கேரள எல்லையான வாலையாறில் யானைகள் அவ்வப்போது ரயில் பாதையை கடப்பதும் ரயில் விபத்தில் சிக்குவதும் வழக்கமாக நடைபெறுகிறது. நேற்றிரவு கன்னியாகுமரியில் இருந்து அசாம் நோக்கி செல்லும்…
பாலக்காடு: கேரளாவின் பாலக்காட்டில் நடந்த சாலை விபத்தில் மாணவர்கள் உயிரிழந்தனர். கேரள அரசுப் பேருந்தும் பள்ளி மாணவர்கள் சென்ற சுற்றுலாப் பேருந்தும் மோதி ஏற்பட்ட விபத்தில் 45…
“ராகுல் காந்தி பெயரை கேட்டு மக்கள் ஒற்றுமையாக எழுச்சியுடன் திரண்டு வருவதை அனைவரும் கண்கூடாக பார்க்க முடிகிறது, அவர் தொண்டர்களின் கேப்டன்” என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக்…
இந்திய ஒற்றுமை பயணத்தின் 14 வது நாள் பயணத்தை இன்று கொச்சியில் துவங்கியுள்ள ராகுல் காந்தி நாளை மறுதினம் (செப். 23) டெல்லி செல்ல இருப்பதாக தகவல்…
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்றாவது நாளாக கேரளாவில் இன்று தனது யாத்திரையை தொடர்ந்து வருகிறார். திருவனந்தபுரத்தில் நேற்று காலை துவங்கிய இந்திய ஒற்றுமை பயணம் மாலை…
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயணம் கேரளாவில் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது. 19 நாட்கள் கேரளாவில் பயணம் செய்ய உள்ள…
நெமம்: ராகுல் காந்தி, கேரளாவில் 6வது நாளாக இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் நடைபயணத்தை…
திருவனந்தபுரம்: கேரளாவில் பிரபலமான “ஒலிம்பிக்ஸ் ஆன் வாட்டர்” படகு போட்டிகள் இன்று தொடங்குகின்றன. ஒலிம்பிக்ஸ் ஆன் வாட்டர் என்று அழைக்கப்படும் 68வது படகு பந்தயப்போட்டி ஆலப்புழா மாவட்டம்…
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா பயணமாகிறார். கேரளாவின் திருவனந்தபுரத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், நாளை தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடக்க உள்ளது.…