Tag: kerala

கோலாகலமாகத் தொடங்கிய ஓணம் பண்டிகை : கேரள மக்கள் மகிழ்ச்சி

திருவனந்தபுரம் ஓணம் பண்டிகை கோலாகலமாகத் தொடங்கியதால் கேரள மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்த பண்டிகை…

கேரளா வறட்சியை நோக்கிச் செல்கிறது : நிபுணர்கள் எச்சரிக்கை

திருவனந்தபுரம் கேரள மாநிலம் வறட்சியை நோக்கிச் செல்வதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வருடம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருக்கும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை,…

சோட்டாணிக்கரை பகவதி அம்மன் — கேரளதேசம்

சோட்டாணிக்கரை பகவதி அம்ம்ன் — கேரளதேசம் கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சோட்டானிக்கரையில் 2000 ஆண்டுகள் பழைமையான பகவதி அம்மன் கோவில் உள்ளது.கேரளாவின் பகவதி வழிபாடு…

கேரளம் ஆகிறது கேரளா – சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் அந்த மாநில சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கேரளாவில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்…

அரை மயக்கத்தில் இருக்கும் பெண் உடலுறவுக்கு சம்மதம் தெரிவிக்க முடியாது… கற்பழிப்பு வழக்கில் முன்ஜாமீன் மனுவை நிராகரித்து கேரள நீதிமன்றம் உத்தரவு

அரை மயக்கத்தில் இருக்கும் பெண் உடலுறவுக்கு சம்மதம் தெரிவிக்க முடியாது என்று கற்பழிப்பு வழக்கில் முன்ஜாமீன் கோரி வழங்கப்பட்ட மனுவை நிராகரித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள…

திடீரென தீப்பிடித்து எரிந்த கேரள அரசு பேருந்து : யாருக்கும் காயமில்லை

திருவனந்தபுரம் இன்று கேரளாவில் ஒரு அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து திடீரென தீப்பிடித்து…

முதியவரை நிர்வாணமாகப் படம் எடுத்து 11 லட்சம்  மோசடி செய்த சீரியல் நடிகை

திருவனந்தபுரம் சீரியல் நடிகை உள்ளிட்ட இருவர் ஒரு முதியவரை நிர்வாணமாகப் படம் எடுத்து 11 லட்சம் மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் திருவனந்தபுரம் பட்டா பகுதியைச்…

அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றில் இடுக்கியை வைத்து தைத்த விவகாரம்… மருத்துவ குழு விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2017ம் ஆண்டு சிசேரியன் மூலம் குழந்தை பெற்றார் ஹர்சினா அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற…

உம்மன் சாண்டி உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது… 34 மணி நேரத்துக்கும் மேலாக பயணித்த இறுதி ஊர்வலம்…

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல் அவரது சொந்த ஊரான கோட்டயம் அருகே உள்ள புதுப்பள்ளிக்கு கொண்டுவரப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு…

உம்மன் சாண்டி இறுதி ஊர்வலம் : 15 மணி நேரமாக வழிநெடுகிலும் பால்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி…

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடல் இன்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து கோட்டயம் அருகே உள்ள அவரது சொந்த ஊரான புதுப்பள்ளிக்கு…