Tag: karunanidhi

கருணாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கு: வைகோ விடுதலை

சென்னை தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது, வைகோ மீது தமிழகஅரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில், வைகோ விடுதலை செய்யப்பட்டார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது,…

‘சாமி’ இல்லை என்ற கருணாநிதிக்கு ரூ.30லட்சம் செலவில் கோவில்! நாமக்கல் பகுதி மக்கள் பூமிபூஜை

நாமக்கல்: ‘சாமி’ இல்லை என்று தனது காலம் முழுவதும் கூறி வந்த மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நாமக்கல் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த மக்கள் ரூ.30…

வைகோ மீது திமுக தொடர்ந்த அவதூறு வழக்கு: 26ம் தேதி தீர்ப்பு வெளியீடு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான அவதூறு வழக்கில் ஆகஸ்ட் 26ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு மதிமுகவை உடைக்க முயற்சி செய்கிறார் என மறைந்த…

ஆகஸ்டு-7: முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி முதலாவது நினைவுநாள் இன்று

ஐந்து முறை முதல்வராக இருந்த தமிழ்நாட்டின் மூத்த தலைவர் மு.கருணாநிதியின் முதல் நினைவு நாள் இன்று. கடந்த ஆண்டு (2018) இதே நாளில் நம்மை விட்டுச்சென்ற முத்தமிழ்…

கனிமொழிக்கு எதிராக திமுகவில் உட்கட்சி பூசல்: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழிக்கு எதிராக, அக்கட்சியில் உட்கட்சி பூசல் நிகழ்வதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வேலூர் இடைத்தேர்தலை முன்னிட்டு, வாணியம்பாடியில் அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும்…

ஜூலை27: திமுகவின் முதல் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்ற நாள் இன்று

திமுகவின் முதல் தலைவராக. கலைஞர் கருணாநிதி. 1969ஆம் ஆண்டு ஜூலை 27 ம் தேதிதான் பொறுப்பேற்றார். அன்றைய தினத்தை இன்று நினைவு கூர்வதில் பத்திரிகை.காம் பெருமை கொள்கிறது.…

வாழப்பாடியை சேர்ந்தவர்: கருணாநிதி முதல் எடப்பாடி வரை நன்மதிப்பை பெற்ற சண்முகம்!

சென்னை: தமிழகத்தின் தலைமை செயலாளராக நிதித்துறை செயலாளர் கே சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. நாளை மறுதினம் அவர் தமிழகத்தின் 46வது…

எழும்பூர் ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும்: மோடிக்கு மு.க.அழகிரி கடிதம்

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என்று மு.க.அழகிரி, பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று…

கருணாநிதி இரங்கல் தீர்மானம்: சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கண்ணீர் வரவழைத்த துரைமுருகன் பேச்சு

சென்னை: கருணாநிதி இரங்கல் தீர்மானம் தொடர்பாக பேசிய துரைமுகனின் கண்ணீர் மற்றும் கதறி அழுத பேச்சு தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கண்ணீர் வரவழைத்து பெரும் சோகத்தை உருவாக்கியது.…

அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எல்லோரும் பிச்சைக்காரர்கள்!: சீமான் பேசியதாக உலா வரும் அதிர்ச்சி வீடியோ

சர்ச்சைக்குரிய பேச்சுக்களுக்குச் சொந்தக்காரர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர். இவரது அதிரடி கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்தான். சில சமயங்களில், “சீமான் சொல்லாததையும் அவர் கூறியதாக…