Tag: karunanidhi

வீடு வாங்க கருணாநிதி வசூலித்த பணம் என்ன ஆச்சு?

எம்.ஜி.ஆர் முதன் முதலாக முதல்வர் ஆகி ஆறு மாதங்கள் ஆகியிருந்தன. அவரது அமைச்சரவையில் வீற்றிருந்தார் நாஞ்சில் மனோகரன். எதிர்க்கட்சியான தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி முரசொலி நாளிதழில் “…

திமுக ஆட்சி மலரும் திருச்சியில் கலைஞர் பிரச்சாரம்

இன்னும் சில வாரங்களில் அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் அடுத்தது திமுக ஆட்சி மலரும் என்று திருச்சில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் கலைஞர் பேசினார்.…

இளங்கோவன் பேசியதை கலைஞர் கண்டிக்காதது மிகவும் வேதனையாக இருக்கிறது – வைகோ

திருவாரூரில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில், திமுக தலைவர் கலைஞர் தலைமையேற்ற அக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்த கருத்து சர்ச்சையை எழுப்பியுள்ளது. இது குறித்து மதிமுக…

திருவாரூரில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் கலைஞர்

திருவாரூரில் இன்று தி.மு.க. தலைவர் கலைஞர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். நேற்று முன்தினம் சென்னையில் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி ஆகிய…

சைதாப்பேட்டையில் கருணாநிதி பிரச்சாரம்

இன்று மாலை 3.15 மணிக்கு கோபாலபுரத்தில் இருந்து கருணாநிதி பிரச்சார வேனில் புறப்படுகிறார். அண்ணாசாலை வழியாக சைதாப்பேட்டை செல்லும் அவருக்கு வழி நெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு…

ம.ம.க. போட்டியிடும் தொகுதிகள்

திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இணைந்துள்ளது. இதில் அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இரு கட்சிகளின் தொகுதி உடன்பாடு…

இறுக்கம் காட்டியது காங்கிரஸ் இனங்கியது திமுக

இறுக்கம் காட்டியது காங்கிரஸ் இனங்கியது திமுக சோனியா கருணாநிதி தொலைபேசி உரையாடலில் இன்று சுமூக உடன்பாடு எட்டியது! தில்லி தகவல்! திமுக காங்கிரசில் கூட்டனியில் கடந்த மூன்று…

ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் நானே நேரில் ஆஜராவேன்!: கருணாநிதி ஆவேசம்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா, தன் மீது தொடுத்துள்ள அவதூறு வழக்கு குறித்த விசாரணையில் தானே நீதிமன்றம் சென்று ஆஜராகப்போவதாக, தி.மு.க . தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது…

எம்.ஜி.ஆருக்கு பாதகம் செய்யும் ஜெயலலிதா!: கருணாநிதி குமுறல்

சென்னை: சமீபத்திய வெள்ளத்தில் சென்னை ராமாவரத்தில் இருக்கும், எம்.ஜி.ஆர் வாழ்ந்த வீடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அவர் பயன்படுத்திய பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இது எம்.ஜி.ஆர். தொண்டர்களை…