Tag: karnataka

பெங்களூருவில் இன்று ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் தீக்கிரை

பெங்களூரு: பெங்களூருவில் இன்று ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கன்னட அமைப்புகளைச் சேர்ந்த கும்பல்கள், தமிழக பதிவு எண் கொண்ட லாரிகளை…

தமிழரை தாக்கியவர்களை கைது செய்! கர்நாடகாவுக்கு ராமதாஸ் எச்சரிக்கை!!

சென்னை: காவிரி பிரச்சினை குறித்து முகநூலில் பதவிட்ட தமிழக இளைஞரை கன்னட வெறியர்கள் தாக்கியது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.…

காவிரி நீர் பிரச்சினை: கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புதுடெல்லி: வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் 20-ம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. காவிரியில் நீர் திறக்க…

மேல்முறையீட்டு மனு: கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு சூடு!

டில்லி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாத கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும் உத்தரவில் திருத்தம் செய்ய கோரிக்கை வைத்து மேல்முறையீட்டு…

கர்நாடகத்தில் தமிழக இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம்: தலைவர்கள் கண்டனம்

சென்னை: கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் தமிழ் இளைஞர், காவிரி போராட்டத்தில் கன்னட நடிகர் நடிகைகளை விமர்சித்து முகநூலில் பதிவு செய்ததால், கன்னட அமைப்பினரால் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தைக்…

கன்னட நடிகர்களை கிண்டல் செய்த தமிழ் இளைஞர் மீது  தாக்குதல்!

பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி உச்சநீதிமன்றம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டதை எதிர்த்து, கர்நாடக மாநிலம் முழுதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. பல பகுதிகளில்…

மன்னிப்பு கேட்பாரா பேஸ்புக் தமிழச்சி?

ரவுண்ட்ஸ்பாய்: தொடர்பே இல்லாத ஒருவரின் செல்போன் எண்ணை, பிரச்சினைக்குரிய தனது பதிவில் வெளியிட்டு, கொலை மிரட்டலுக்கு ஆளாக்கிய பேஸ்புக் தமிழச்சி, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்…

தமிழர்களை கண்காணிக்கும் கன்னடர்கள்! : ராஜாத்தி சல்மா அதிர்ச்சி தகவல்!

நெட்டிசன் புகுதி: பிரபல கவிஞரும் அரசியல் பிரமுகருமான ராஜாத்தி சல்மா அவர்களின் முகநூல் பதிவு: இது வெறும் பதிவு அல்ல . பதில் அல்லது ஆலோசனை தேவை.–…

“பேஸ்புக்” தமிழச்சியால் கொலை மிரட்டலுக்கு ஆளாகும் கர்நாடக தமிழர்

சுவாதி கொலை குறித்து பேஸ்புக்கில் பரபரப்பான பதிவுகளை எழுதி வரும் தமிழச்சி என்பவரால், கொலை மிரட்டல்களுக்கு ஆளாகியிருக்கிறார் கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் தமிழர் ஒருவர். “சுவாதி கொலை…

கர்நாடக பந்த்: தமிழ் நாளிதழ்கள் எரிப்பு! பீதியில் பொதுமக்கள்!! போலீசார் வேடிக்கை!!

கர்நாடக பந்த் பீதியால் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் முடக்கம் இன்று மாலை நேர விமானங்களில் பயணிக்க வேண்டிய பயணிகளும் காலையிலேயே ஏர்போர்ட்டில் குவிந்தனர். இதனால்…