கர்நாடகத்தில் புதிதாக 31,183 பேருக்கு கொரோனா
பெங்களுரூ: கர்நாடகத்தில் புதிதாக 31,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக ஒரேநாளில் 31,183…
பெங்களுரூ: கர்நாடகத்தில் புதிதாக 31,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக ஒரேநாளில் 31,183…
பெங்களூரு: கொரோனா 2வது அலையின் தீவிர தாக்கம் காரணமாக, கர்நாடகம் கேரள மாநிலங்களில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள…
பெங்களூர்: டவ்தே புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையில் சிக்கி கர்நாடாகாவில் 4 பேர் உயிரிழந்தனர். “உத்தர கன்னட, உடுப்பி, சிக்கமகளூரு மற்றும் சிவமோகா மாவட்டங்களில் சனிக்கிழமை பிற்பகுதியில்…
பெங்களூரு மாநிலத்தில் நடக்கும் பல ரயில்வே திட்டங்களுக்கான பங்கான ரூ.847 கோடியை கேட்டு கர்நாடக முதல்வருக்கு மத்திய ரயில்வே அமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். தற்போது கொரோனா…
அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் கோவில் வரலாறு நஞ்சுண்டேஸ்வரர்: இந்த கோவிலில் பக்தர்களுக்கு அருள் பாவிக்கும் நஞ்சுண்டேஸ்வரர் சுயம்பு லிங்கமாகத் தோன்றியவர். இங்கு மூலவராக இருக்கும் சிவலிங்கத்தின் மீது பரசுராமரால்…
திரிகூடேஷ்வர கோயில் வளாகம், கடக் ,கர்நாடகா கடக் நகரத்துக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் அவசிய பார்க்க வேண்டிய அம்சம் இந்த திரிகூடேஷ்வர கோயிலாகும். இந்த கோயில் வளாகம்…
பெங்களூரு கர்நாடகாவில் ஐ ஏ எஸ் அதிகாரி ஒருவர் பாஜக சட்டமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்டதை அடுத்து மற்ற அதிகாரிகள் போர்க்குரல் எழுப்பி உள்ளனர். கடந்த மாதம் 30ஆம்…
பெங்களூரு கர்நாடகா மாநில உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. எனவே நடந்து முடிந்த 184…
பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா பாதித்த 3,000 பேர் செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு, வீடுகளை விட்டு வெளியேறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும்…
பெங்களூரு: 2 வார முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடகாவில் நாளை மாலை முதல் 2 வாரங்களுக்கு முழு…