கருணாநிதி, ஜெயலலிதா நாளை வேட்புமனு தாக்கல்
தி.மு.க தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியிலும், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா ஆர்.கே.,நகர் தொகுதியிலும் நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர். தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான…
தி.மு.க தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியிலும், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா ஆர்.கே.,நகர் தொகுதியிலும் நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர். தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான…
ஜெயலலிதாவின் உயிர்கொள்ளி பிரச்சார கூட்டத்திற்கு தேர்தல் ஆணையமும், காவல்துறையும் உடனடியாக தடைவிதிக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 16–ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மனு தாக்கல் தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ…
தற்போது தமிழகத்தின் பார்வை, ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே. நகரில் போட்டியிடும் வசந்திதேவியை நோக்கி திரும்பியிருக்கிறது. 1938ஆம் ஆண்டில் பிறந்த வசந்திதேவியின் சொந்த ஊர் திண்டுக்கல் ஆகும். வரலாற்றில்…
மே 1 மற்றும் மே 5ம் தேதிகளில் கோவை, பெருந்துறையில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பிரச்சாரக்கூட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று தகவல் பரவியுள்ளது. ஜெயலலிதாவின் சேலம்…
சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக தொண்டர்கள் இருவர் இன்று உயிரிழந்தனர். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா, மரணம் அடைந்த பெரியசாமி, பச்சியண்ணன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு…
சேலம்: இன்றும் ஜெயலலிதாவின் பிரச்சாரக்கூட்டத்துக்கு அழைத்துவரப்பட்ட இருவர் வெயில் கொடுமை தாங்காமல் உயிர் இழந்தனர். ஐம்பது பேருக்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்தனர். சேலம்-கோவை நெடுஞ்சாலையிலுள்ள மகுடஞ்சாவடியில் இன்று நடந்த,…
அ.தி.மு.க.வுக்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜெயலலிதா அந்த அமைப்புகளுக்கு கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில், ’’கடந்த 5 ஆண்டுகளில்…
வரலாறு முக்கியம் அமைச்சரே…: தமிழக அரசியல் வரலாற்றின் முக்கிய தருணங்கள் இந்த பகுதியில் மீண்டும் உங்கள் பார்வைக்காக. ஏப்ரல் 1987ம் வருடம் சட்டசபையில் நடந்த மோதல், ஜெயலலிதாவை…
விருத்தாசலத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர் ஒருவர் வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக பலியானார். காவலர்கள் உட்பட மேலும் 9 பேர்…