நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சமீப நாட்களாக மீண்டும் வேகமெடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, மன்னார்குடியைச் சேர்ந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுரிடம் தனிப்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு...
சென்னை: இரட்டை இலை சின்னம் ஒதுக்க தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், அமமுக தலைவர் டிடிவி.தினகரனிடம் கடந்த வாரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், மீடும் வரும் 21-ம்...
டெல்லி: இரட்டை இலை சின்னம் வழக்கில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக சிதறியது. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட மோதலில்,...
சென்னை
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆஜராக உள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இந்த...
சென்னை: கோடநாடு கொலை வழக்கில் மேல் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதால் சாட்சி விசாரணையை நடத்துமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சசிகலாவுக்கு சொந்தமாக ...
பெங்களூரு: பெங்களூரு சிறை சொகுசு வாழ்க்கை தொடர்பாக விசாரணை அறிக்கை கர்நாடக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மார்ச் 11ந்தேதி விசாரணைக்கு சசிகலா, இளவரசி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
சொத்துக்குவிப்பு...
போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்திற்கு இன்று திடீரென சென்று அவரை சந்தித்தார் சசிகலா.
இதுகுறித்து பின்பு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டது.
தாதா சாஹிப் பால்கே விருது வாங்கியதற்கு...
டெல்லி: ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து தேதி குறிப்பிடால் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பான வழக்கில், ஆறுமுகசாமி...
நெட்டிசன்:
மூத்த செய்தியாளர் ஆர். நூருல்லா
மறக்க முடியாத நாள். செப்டம்பர் 22.
கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு 22 9 1990 அன்று தேசிய ஒருமைப்பாட்டு குழு கூட்டம் முதன் முதலில் சென்னையில் நடைபெற்றது...
கோத்தகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அரசு சாட்சிகள் 2 பேரிடம் உதகை காவல்துறையினர் இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாட்டு...