சிறைச்சாலைகளில் மேலும் 100 காமிராக்கள்! முதல்வர் ஜெ.அறிவிப்பு!
சென்னை: தமிழக சிறைச்சாலைகளில் மேலும் 100 காமிராக்கள் பொருத்தப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். விதி 110-ன் கீழ் அவர் பேசியதாவது: காவலின் போது சிறைவாசிகள்…
சென்னை: தமிழக சிறைச்சாலைகளில் மேலும் 100 காமிராக்கள் பொருத்தப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். விதி 110-ன் கீழ் அவர் பேசியதாவது: காவலின் போது சிறைவாசிகள்…
சென்னை: தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை விவாத்தின்போது, தமிழகத்தை நோக்கி தொழிற்சாலைகள் வந்துகொண்டிருக்கின்றன என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சட்டசபையில் மானிய…
சென்னை: கூடங்குளம் முதலாவது அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாரத பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ரஷிய அதிபர் புதின், ஆகியோர்…
சென்னை: தமிழக புதிய மின் திட்டங்கள்குறித்து சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தார். இன்றைய சட்டசபை நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா 4126 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மின்…
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தொகுதியான ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் தொழில்நுட்ப கல்லூரியை முதல்வர் தொடங்கி வைத்தார். ஆர்கே நகரில் அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரி மற்றும்…
சென்னை: திருவாருர் வலங்கைமானில் 30 ஆயிரம் டன் திறனுள்ள அரிசி அரவை ஆலை 20 கோடி ரூபாயில் அமைக்கப்படும் என்றும், ரூபாய் 13.43 கோடி செலவில் மின்னணு…
சென்னை : தமிழகத்தில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் நவீன மயமாக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி,…
சென்னை: மதியம் சபை கூடியதும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் முத்தையா 89 வயல்காட்டு பொம்மைகள் என திமுக உறுப்பினர்களை மறைமுகமாக தாக்கி பேசினார். இதற்கு திமுக எதிர்ப்பு…
சென்னை: அதிமுக உறுப்பினர் முத்தையா பேசிய வயக்காட்டு பொம்மை என்ற சொல் மரபு மீறிய சொல்லோ, ,கெட்ட வார்த்தை அல்ல என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.…
வாட்ஸ்அப்பில் உலாவரும் காமெடி: நீதிபதி : நீ ஏன்ப்பா அழற..? சிவா : அந்தம்மா என்னை அறைஞ்சிடுச்சிங்கய்யா நீதிபதி: நீ ஏன்ம்மா அந்தாள அறைஞ்ச..? ச.புஷ்பா :…