Tag: Is

டெல்லி, ஜஹாங்கீர் புரி கல்வீச்சு சம்பவம் கண்டிக்கத்தக்கது – மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லி, ஜஹாங்கீர் புரி கல்வீச்சு சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்டலத்தில் இருதரப்பு இடையே ஏற்பட்ட…

அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருகிறது: உயர்நீதிமன்றம் கவலை

சென்னை: ஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருவதாக கவலை தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களுக்கு உதவ முடியாது என கூறியுள்ளது. ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்…

சென்னை ஆவடியில் இன்று நரிக்குறவர் இன மக்களை சந்திக்கிறார் முதல்வர்

சென்னை: சென்னை ஆவடியில் இன்று காலை நரிக்குறவர் இன மக்களை சந்திக்கும் முதல்வர், அவர்களுடன் தேநீர் அருந்தி கலந்துரையாட உள்ளார். இதுகுறித்து வெளியான செய்தியில், 63 பயனாளிகளுக்கு…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம்

மதுரை: மதுரை சித்திரைத் திரு விழாவின் 11-வது நாளான இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த…

தமிழ்நாடு முழுவதும் சித்திரை திருநாள் உற்சாகக் கொண்டாட்டம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் சித்திரை திருநாள் உற்சாகக் கொண்டாட்டப்பட்டு வருகிறது. சித்திரை முதல் நாளான இன்று ‘பிலவ’ வருடம் விடைபெற்று ‘சுப கிருது’ புத்தாண்டு பிறந்தது. இதை…

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கும் வரகூடிய அபாயம் – ப.சிதம்பரம் எச்சரிக்கை

புதுடெல்லி: இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கும் வரகூடிய அபாயம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை…

யூடியூப் வலைதளம் திடீர் முடக்கம்: மன்னிப்பு கோரியது யூடியூப்

கலிபோர்னியா: உலக அளவில் யூடியூப் வலைதளம் திடீரென முடங்கியது. யூடியூப் முடங்கியது தொடர்பாக ஏறத்தாழ 10ஆயிரத்திற்கும் அதிகமான புகார்கள் வந்ததாக இணையதள சேவைகள் குறித்த தகவல்களை வழங்கும்…

இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது

புதுடெல்லி: இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இன்று முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் முன்னெச்சரிக்கைத்…

மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல – இலங்கை பிரதமர் அலுவலகம்

கொழும்பு: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இப்போது மிக…

பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது – பள்ளிக்கல்வித்துறை

சென்னை: 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 1 – 5ம்…