சென்னை:
சென்னை ஆவடியில் இன்று காலை நரிக்குறவர் இன மக்களை சந்திக்கும் முதல்வர், அவர்களுடன் தேநீர் அருந்தி கலந்துரையாட உள்ளார்.

இதுகுறித்து வெளியான செய்தியில், 63 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.