பட்டியலின பிரிவை அறவே நீக்கிவிட்டால் அரசு வழங்கும் எந்த சலுகையும் தேவையில்லை – கிருஷ்ணசாமி
மதுரை: பட்டியலின பிரிவை அறவே நீக்கிவிட்டால் அரசு வழங்கும் எந்த சலுகையும் எங்களுக்கு தேவையில்லை என்று புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய…