Tag: Is

பட்டியலின பிரிவை அறவே நீக்கிவிட்டால் அரசு வழங்கும் எந்த சலுகையும் தேவையில்லை – கிருஷ்ணசாமி

மதுரை: பட்டியலின பிரிவை அறவே நீக்கிவிட்டால் அரசு வழங்கும் எந்த சலுகையும் எங்களுக்கு தேவையில்லை என்று புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய…

பெட்ரோல், டீசல் மீதான மீதான வரியை குறைக்க வாய்ப்பே இல்லை – அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த…

சுங்கச்சாவடிகள் மூலமாக ரூ.38,000 கோடி வருவாய்

புதுடெல்லி: சுங்கச்சாவடிகள் மூலமாக தற்போது ரூ.38,000 கோடி வருமானம் கிடைத்து வருகிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், சுங்கச்சாவடிகள்…

மக்களின் பிரச்சினையை தீர்ப்பதே முதல் பணி – மு.க.ஸ்டாலின் உறுதி

புதுக்கோட்டை: மக்களின் பிரச்சினையை தீர்ப்பதே முதல் பணி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். புதுக்கோட்டை உனையூரில் ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரசார நிகழ்ச்சி பேசிய…

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்-நடிகர் சூர்யா

சென்னை: கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் என்று நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சூர்யாவின் டுவிட்டருக்கு கீழே அவரது ரசிகர்கள்…

தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் முற்றிலும் புறக்கணிப்பு

சென்னை: தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா…

மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும் மோடி, மனசாட்சிக்கு விரோதமாக நடக்கிறார் – டி.ஆர்.பாலு

சென்னை: மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும் பிரதமர் நரேந்திர மோடி, நிஜத்தில் மனசாட்சிக்கு விரோதமாக மக்களின் மத்தியில் நடந்து கொள்கிறார் என திமுக எம்பி டி.ஆர்.பாலு கூறினார்.…

சசிகலா உடல் நிலை நன்றாக உள்ளது – மருத்துவமனை அறிக்கை

பெங்களூரு: சசிகலா உடல் நிலை நன்றாக உள்ளது என்று பெங்களூரு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு-…

தமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது: கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மூன்று நாட்களாக…

தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்- ராகுல் காந்தி

சென்னை: தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த…