Tag: iran

இந்தியா மற்றும் 34 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை செல்ல விசா தேவையில்லை… அக்டோபர் 1 முதல் புதிய நடைமுறை…

2024 அக்டோபர் 1 முதல் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை வர விசா தேவையில்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. அமைச்சரவையின்…

தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் சீறிட்டு பாய்ந்ததை அடுத்து லெபனானில் பதற்றம்…

லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் அதிக ஒலியுடன் சீறிப் பாய்ந்ததை அடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவ தளபதி ஃபூவத்…

அமெரிக்க “கிரிமினல்” அரசின் ஆதரவுடன் குறுகிய தூர எறிகணையால் ஹமாஸ் தலைவரை இஸ்ரேல் கொன்றதாக ஈரான் குற்றச்சாட்டு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஹமாஸின் உயர்மட்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே டெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே 7 கிலோ எடையுள்ள “குறுகிய தூர…

இஸ்ரேலுக்கு கூடுதல் போர் கப்பல்கள் மற்றும் ஜெட் விமானங்களை அனுப்பியது அமெரிக்கா…

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிடையே மிகப்பெரிய போராக உருவாகும் பதற்றம் அதிரித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில்…

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம்… ஏர் இந்தியா விமானங்கள் ரத்து… இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை…

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து இந்தியர்கள் தாங்கள் இருக்கும் நகரத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் தாங்கள் இருக்கும் இடத்திலேயே பத்திரமாக…

ஈரானில் பெண் ஊழியர்கள் ஹிஜாப் அணிய மறுப்பு : விமான நிறுவன அலுவலகம் மூடல்

தெஹ்ரான் துருக்கி விமான நிறுவன பெண் ஊழியர்கள் ஹிஜாப் அணிய மறுத்ததால் ஈரான் அரசு விமான நிறுவன அலுவலத்தை மூடியுள்ளது. ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத சட்டங்கள்…

ஜூன் 28 ஆம் தேதி ஈரானில் அதிபர் தேர்தல்

தெஹ்ரான் வரும் ஜூன் 28 ஆம் தேதி ஈரானில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அஜர்பை நாட்டில் ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்ட ஈரான் அதிபர் இப்ராகிம்…

ஈரான் மற்றும் இஸ்ரேல் செல்ல வேண்டாம் என இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதனை அடுத்து மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.…

ஈரானின் வான்வழித் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது…

பாகிஸ்தானில் உள்ள பலூச் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் அல்-அட்லின் இரண்டு முக்கிய தளங்கள் மீது ஈரான் ராணுவம் செவ்வாய்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. ஈராக் மற்றும் சிரியாவில்…

ஈரான் ஏவுகணை தாக்குதல் : பாகிஸ்தானில் பதற்றம்

தெஹ்ரான் பாகிஸ்தான் நாட்டின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் பாதுகாப்புப்படையில் என்ற பிரிவு ஈரான் ராணுவத்தில் உள்ளது. ஈரானில் நலனுக்காக…