Tag: india

இந்தியாவுக்கு இந்த ஆண்டு பருவமழை எப்படி இருக்கும் !

வானிலை இடர் மேலாண்மை நிறுவனம் கணிப்பின்படி இந்தியாவுக்கு இந்த ஆண்டு பருவமழை வழக்கமாக பெய்யும் அளவை விட சிரித்து அதிகமாக மழை இருக்கும். “எங்கள் மாதிரிகள் (Model…

உலகக் கோப்பை டி-20: இறுதிப்போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி

இன்று மும்பை வான்கடெ மைதானத்தில் நடைப்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், மேற்குஇந்தியத் தீவுகள் அணி இந்திய அணியை வீழ்த்தி இறுதிச்போட்டிக்கு தகுதி பெற்றது. முதலில் ஆடிய இந்திய…

₹200ல் 4G Data மற்றும் அழைப்புகள் 3 மாதங்களுக்கு இலவசம்: ரிலையன்ஸ் துவக்கம்?

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு அங்கமான ரிலையன்ஸ் ஜியொ, விரைவில் அதன் 4G சேவையை அமைதியாகத் துவங்கவுள்ளது. சப்தமின்றி வெளியாகும் 4ஜி சிம்: வாடிக்கையாளர்கள் ₹.…

விரைவில் 4G சேவை: ரிலையன்ஸ் ஜியொ அறிமுகப்படுத்துகின்றது

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு நிருவனமான ரிலையன்ஸ் ஜியொ, விரைவில் அதன் 4G சேவையை அமைதியாகத் துவங்கவுள்ளது என கிரெடிட் சூசி ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளது.…

இருசக்கர வாகன இன்சூரன்ஸ் பிரீமியத் தொகை 40% வரை உயர்வு

அடுத்த நிதியாண்டில் (2016, ஏப்ரல்,1 முதல்) இருந்து 40% வரை பிரிமியத்தொகையை(மூலம்) கட்டணத்தை அதிகரிக்க காப்பீட்டு சீராக்கி நிறுவனமான ” காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் இந்திய மேம்பாட்டு…

3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை துவங்கினார் பிரதமர் மோடி

பெல்ஜியம், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஆகிய 3 நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி துவங்கி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, பெல்ஜியம்,…

உத்தரக்காண்ட்: பெரும்பான்மையை நிரூபிப்பேன் – ஹரிஷ் ராவத் நம்பிக்கை

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அவசரகதியில், ஜனாதிபதி ஆட்சியை உத்தரக்காண்டில் அமல் படுத்தியதை நிறுத்தி வைத்து, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஹரிஷ் ராவத் அரசுக்கு அவகாசம் வழங்கும்…

உயர்நீதிமன்றம் உத்தரவு: உத்தராக்கண்டில் வியாழனன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

உத்தராக்கண்டில் வியாழனன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட 9 எம்.எல்.ஏ-க்களும் வாக்களிக்க அனுமதி. உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் மேர்பார்வையில் இந்த நம்பிக்கை…

போலி டிக்கெட்: தில்லி விமான நிலையத்தில் 14 மாதங்களில் 30 பேர் கைது

தில்லி விமான நிலையத்தில் போலி டிக்கெட் மூலம் நுழைந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி இ-டிக்கெட்டுகளை வைத்திருக்கும் மக்கள் தில்லி விமான பாதுகாப்பிற்கு புதிய அச்சுறுத்தல்களாக…

பெண்மையை மதியுங்கள்: ஏளனக்காரர்களை விளாசினார் விராத்கோலி

அனுஷ்கா ஷர்மாவுக்கும் விராட் கோலிக்கும் இடையிலான காதல் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விஷயம். பிரபலங்களுக்கிடையிலான காதல் பிரபலமாகப் பேசப்படுவதில் ஆச்சர்யம் இல்லை. இதற்கிடையில், கோலி நன்றாக…