சவுதி அரேபிய மன்னர் உடல்நிலை சீராக உள்ளது : அரசு அறிவிப்பு
ரியாத் சவுதி அரேபிய மன்னர் சல்மான் உடல்நிலை சீராக உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சவுதி அரேபிய மன்னர் சல்மான் நேற்று முன் தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,…
ரியாத் சவுதி அரேபிய மன்னர் சல்மான் உடல்நிலை சீராக உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சவுதி அரேபிய மன்னர் சல்மான் நேற்று முன் தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,…
சென்னை: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன் மற்றும் மாமனாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக…
சென்னை: ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா…
புதுடெல்லி: விமான நிலையகளில் உள்ளதை போன்று தானியங்கி டிக்கெட் பரிசோதனை எந்திரத்தை அறிமுகம் செய்ய இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில்வே துறை சார்பில் புதிய தானியங்கி…
புது டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 41.61 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில்…
சென்னை: தூய்மை பணியில் ஈடுபடுபவர்கள் நலனுக்காக, ரயில்வே அதிகாரி ஒருவர் தனது நண்பருடன் சேர்ந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இன்சூரன்ஸ் எடுத்து கொடுத்து உதவியுள்ளார். கடந்த…
ஜெனீவா: உலகளவில் 90,000-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செவிலியர்கள் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஜெனீவாவை தளமாகக் கொண்ட சங்கம் ஒரு மாதத்திற்கு முன்பு…
புது டெல்லி: மத்திய அமைச்சர் டாக்டர் ஹரிஷ் வர்தனின் பாதுகாவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், எய்ம்ஸ் மருத்துவமனையின் பயிற்சி பிளாக்கில் உள்ள…
குஜராத்: குஜராத்தில் புதிதாக 228 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும், ஐந்து பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் குஜராத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை…
புது டெல்லி: சில நாட்களுக்கு முன்பு நொய்டா காவல்துறையினர் வெளியிட்டதாக தப்லிகி ஜமாஅத்தில் குறித்த தவறான செய்தியை போலி செய்தியை பதிவிட்ட செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ மீண்டும்…