Tag: has

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளின் விவரங்கள் வெளியிடு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்து விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. திருமலா திருப்பதி தேவஸ்தானம் கோவிலின் சொத்து குறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டுமென்ற கோரிக்கை…

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிப்பதில் உள்ள தடங்கல்களை உடனே நீக்க வேண்டும் – டி ஆர் பாலு

சென்னை: “கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிப்பதில் உள்ள தடங்கல்களை உடனே நீக்க வேண்டும்” என்று திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் திரு. டி.ஆர்.பாலு எம்பி மத்திய கல்வித்துறை…

மோடி உடன் பிறந்தவர்கள் 6 பேர்: நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் பதிலடி

பீகார்: பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. நிதிஷ் குமார், ராஷ்டீரிய ஜனதா…

முகக்கவசம் அணியாத 460 பயணிகளுக்கு தடை விதித்தது டெல்டா ஏர்லைன்ஸ்

வாஷிங்டன்: டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் முகக்கவசம் அணிய அவர்களின் பயணத்தை தடை செய்துள்ளது. டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் 400-க்கும் மேற்பட்ட பயணிகள் முக கவசம் அணியும் விதிமுறைகளை…

புதுச்சேரி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 158 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இந்த யூனியன் பிரதேசத்தில் மொத்த தொற்று எண்ணிக்கை 33,986…

முதலமைச்சர் பழனிசாமி தாயார் காலமானார்

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயிஅம்மாள் காலமனார். முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள், 93 வயது முதுமை காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சேலம் தனியார்…

பயங்கரவாதிகளின் மையமாக பெங்களூரு மாறியுள்ளது- பாஜக எம்பி தேஜஸ்ரீ சூரியா

பெங்களுரூ: பயங்கரவாத நடவடிக்கைகளின் மையமாக பெங்களூரு மாறியுள்ளது என்று பாஜக எம்பி தேஜஸ்வி சூரியா நேற்று தெரிவித்ததோடு, பெங்களூரில் தேசிய புலனாய்வு அமைப்பின் நிரந்தர பிரிவை அமைக்க…

சுவாமி அக்னிவேஷ் மறைவுக்கு கீழ்த்தரமாக பதிவு வெளியிட்ட முன்னாள் சிபிஐ இயக்குனர்

புதுடெல்லி: சுவாமி அக்னிவேஷ் மறைவிற்கு முன்னாள் சிபிஐ இயக்குனரான நாகேஸ்வரராவ் மிகவும் கீழ்த்தரமாக பதிவு ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உடல் நலக் குறைவால் மருத்துவமனையில்…

கோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியை திறப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

சென்னை: சென்னை கோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியை திறப்பது குறித்து, ஒரு வாரத்தில் முடிவெடுக்‍க வேண்டுமென, தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோயம்பேடு…

கீழமை நீதிமன்றங்களில் செப்டம்பர் 7 முதல் நேரடி விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றமும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள…