முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயிஅம்மாள் காலமனார்.

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள், 93 வயது முதுமை காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். தகவலறிந்த முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக , சேலம் விரைந்துள்ளார்.