Tag: has

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்

புதுடெல்லி: டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84. கடந்த 10-ம் தேதி டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…

ஜனநாயகத்தில் சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது:சோனியா

ராய்பூர்: ”நாட்டின் ஜனநாயகத்தில், சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது,” என, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா கூறினார். சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி…

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடுகால்நடை மருத்துவ பல்கலைகழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை,…

பாஜக கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

கோவை: பாஜக கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய பாஜக பிரமுகர் மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாஜக நடத்திய சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியை அவமதித்ததாக பாஜக…

காங்கிரஸ் எப்போதும் மென்மையான இந்துத்துவப் போக்கை கடைபிடித்து வருகிறது – கேரளா முதல்வர்

கொச்சி: காங்கிரஸ் கட்சி எப்போதும் மென்மையான இந்துத்துவப் போக்கை கடைபிடித்து வருவதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பிரதமர் மோடி…

24 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள் வேண்டும் – தனியார் ஆய்வகங்களுக்கு ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் ஆய்வகங்கள் முடிவுகளை துல்லியமாக மேற்கொண்டு, 24 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்…

திட்டமிட்ட பொய்களை பரப்பும் பாஜக: ராகுல் காந்தி சாடல்

புதுடெல்லி: “இது ஒன்றும் சாதாரண எல்லை பிரச்சினை இல்லை சீனா நம் நாட்டின் உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கிறது. சீனா எதையும் சாதாரணமாக செய்வதில்லை அனைத்து உத்திகளையும் அவர்கள்…

சிவ்ராஜ் சவுகான் தலைமையிலான மத்திய பிரதேசத்தில் 28 அமைச்சர்கள் பதவியேற்றனர்

போபால்: மத்திய பிரதேசத்தில் ஆட்சி செய்து வரும் சிவ்ராஜ் சவுகான் தலைமையிலான அரசாங்கத்தில் இன்று 28 அமைச்சர்கள் பதவியேற்றனர். பதவிப்பிரமாணம் காலை 11 மணிக்கு தொடங்கியது. அவர்களுக்கு…

தூத்துக்குடி விமான நிலையம் முழுநேரமும் இயங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது – கனிமொழி எம்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையம் இரவு, பகல் என முழுநேரமும் இயங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட…

தடையை மீறிய பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? -அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

சென்னை: மக்காத நெகிழிப் பொருட்களான ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் தட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் (ஸ்ட்ரா), பிளாஸ்டிக்…