Tag: has

உலகளவில் இதுவரை 54.23 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: உலகளவில் இதுவரை 54.23 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில், உலகளவில் இதுவரை 54.23 கோடி பேருக்கு கொரோனா…

சுதந்திர போராட்ட தியாகி ராஜதுரை காலமானார்

திருச்சி: சுதந்திர போராட்ட தியாகி பி.ராஜதுரை மைக்கேல் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 101. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இவர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்தவர்.…

பாப் பாடகர் ஜஸ்டின் பைபருக்கு பக்கவாத நோய்

நியூயார்க்: பாப் பாடகர் ஜஸ்டின் பைபருக்கு பக்கவாத நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இளம் பாப் பாடகர் ஜஸ்டின் பைபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில்,…

செருப்பு அணிந்து நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரிய இயக்குநர் விக்னேஷ் சிவன்

திருமலை: திருப்பதி மாட வீதியில் கால்களில் செருப்பு அணிந்து நடந்த சம்பவத்திற்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரியுள்ளார். திருப்பதியில் சாமி தரிசனம் செய்து விட்டு மாட…

கமல் உடன் நடிக்கும் கனவு நிறைவேறியது – சூர்யா

சென்னை: கமல் உடன் நடிக்கும் கனவு நிறைவேறியது என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து நடிகர் சூர்யா…

பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.17.18 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: தமிழகத்தில் உள்ள பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ.17 கோடியே 18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக…

சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் காலமானார்

சேலம்: சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் காலமானார். தென்மாநிலங்களில் போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் சந்தனக் கடத்தல் வீரப்பன். தமிழகம், கர்நாடகா, கேரளா மாநில போலீசாருக்கு…

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது – அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், உபரி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு…

அசானி புயல்: சென்னை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: சென்னை கடலூர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க‌க்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தம் இன்று மாலை…

செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணியின் ஆலோசகராக விஸ்வநாதன் ஆனந்த் நியமனம்

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய அணியின் வீரர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் ஆலோசகராக விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். 44-வது செஸ்…