Tag: government

டெல்லி அரசு மருத்துவமனை படுக்கைகள் டெல்லி மக்களுக்கே: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

புது டெல்லி: டெல்லி அரசு மருத்துவமனைகளின் படுக்கைகள் டெல்லி மக்களுக்கே ஒதுக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் 27 ஆயிரத்து 654க்கு அதிகமானோருக்கு கொரோனா…

5,462 படுக்கைகளுடன் உலகின் மிகப்பெரிய மருத்துவமனையாக பாட்னா மருத்துவமனை மாறும் – அரசு தகவல்

பாட்னா: பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை உலகின் பெரிய மருத்துவமனையாக, அதாவது 5540.07 கோடி செலவில், 5,462 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்ற பீகார் அமைச்சரவை…

மே 31 வரை லாக்டவுனை நீட்டித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு அறிவிப்பு…

மகாராஷ்டிரா:கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாததையடுத்து, லாக்டவுனை வரும் 31-ம் தேதி வரை நீட்டித்து மகாராஷ்டிர மாநில அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர், பஞ்சாப், தமிழகம் ஆகிய மாநிலங்களை…

தமிழகத்தில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உள்ள கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழக அரசு

சென்னை: கொரோனா பரவலையொட்டி ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடு உத்தரவுகள் அமலில் உள்ள நிலையில், பயணம் மேற்கொள்ளும் பொது மக்களுக்கு தமிழக அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சமீபத்தில்…

பயணிகளை ரயிலிலேயே தனிமைப்படுத்தும் வசதி ஏற்படுத்த வேண்டும்-  தமிழக முதலமைச்சர் கோரிக்கை

சென்னை: பயணிகளை ரயிலேயே தனிமைப்படுத்த வசதி ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரயில்வே துறை அமைச்சகத்திடம் கேட்டு கொண்டுள்ளார். தமிழகத்தில் நேற்று மட்டும்…

டாஸ்மாக்கை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துட வேண்டும்- ரஜினிகாந்த் டுவிட்

சென்னை: டாஸ்மாக்கை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது…

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு; இன்று முதல் அமலுக்கு வருகிறது…

டெல்லி: பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. வருவாய் இழப்பை ஈடுசெய்ய, நேற்றிரவு முதல், பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10…

மாநிலத்திற்கு திரும்பும் அனைவரும் 21 தனிமையில் இருக்க வேண்டும்: பஞ்சாப் அரசு உத்தரவு

சண்டிகர்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில், வெளி மாநிலங்களில் இருந்து பஞ்சாப் திரும்பு அனைவரும் 21 நாட்கள் தனிமைபடுத்தப்படுவார்கள் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து…

10 ஆம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது

மதுரை: மதுரை பழங்காநத்தம் பகுதியில் போலி மருத்துவரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் காய்ச்சல் மின்னல் வேகத்தில் பரவி…

5 கிலோ கூடுதல் அரிசி – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கூடுதலாக அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: ஏப்ரல் மாதம்…