Tag: government

அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும்- தலைமை செயலாளர் இறையன்பு

சென்னை: அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அனைத்து அரசுத் துரை செயலாளர்களுக்கும்…

மதுரையில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைக்க தமிழக அரசு திட்டம்

மதுரை: மதுரையில் ரூ.60 கோடியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வந்தாலும் தமிழக…

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் நெல்லை அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் உயிரிழப்பு

நெல்லை: கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் நெல்லை அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 111 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதியாகியுள்ளது.…

தனியார் மருத்துவமனைகள் நட்சத்திர விடுதிகளுடன் சேர்ந்து தடுப்பூசி முகாம் நடத்தக் கூடாது: மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: தனியார் மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகளுடன் கைகோர்த்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

8 மாவட்டங்கள் தவிர ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம் – தமிழக அரசு

சென்னை: கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தவிர்த்து பிற பகுதிகளில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஊரடங்கு உத்தரவில் ஏற்றுமதி…

கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் 200 ஆக்சிஜன் படுக்கைகள்

சென்னை: கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆக்சிசன் வசதிகள் கொண்ட 200 படுக்கைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. கோவையில் கொரோனா தொற்றால் தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாக…

கொரோனா: சரியான திட்டமிடுதல் இன்றி தமிழக அரசு இப்படி குழப்புவது ஏன்?: டிடிவி.தினகரன்

சென்னை: சரியான திட்டமிடுதல் இன்றி தமிழக அரசு இப்படி குழப்புவது ஏன்? என்று டிடிவி.தினகரன் அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தமிழகம்…

மே-31 வரை முழு ஊரடங்கு – புதுச்சேரி அரசு திடீர் உத்தரவு

புதுச்சேரி: மே-31 வரை முழு ஊரடங்கு நீடிப்பு புதுச்சேரி அரசு திடீர் உத்தரவு பிரப்பித்துள்ள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றை…

3வது அலையை எதிர்பார்க்கவில்லை என மத்திய அரசு கூற முடியாது – ப.சிதம்பரம் அறிவுரை

புதுடெல்லி: கொரோனா 3-வது அலை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டுவிட்டு. நாங்கள் 3வது அலையை எதிர்பார்க்கவில்லை என்று மத்திய அரசு கூற முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும்,…

தடுப்பூசி போட்டுவதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை

சென்னை: தடுப்பூசி போட்டுவதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசிகள்…