போராட்டம் செய்யும் சாலைப் பணியாளர்கள் மீது நடவடிக்கை : அமைச்சர் எச்சரிக்கை
ஈரோடு சாலைப் பணியாளர்கள் போராட்டத்தை நிறுத்தி விட்டு பணிக்கு திரும்பாவிட்டால் துறை மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ வ வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஈரோடு…
ஈரோடு சாலைப் பணியாளர்கள் போராட்டத்தை நிறுத்தி விட்டு பணிக்கு திரும்பாவிட்டால் துறை மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ வ வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஈரோடு…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மீன் விற்பனை செய்து வாக்கு சேகரித்தார். திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால்…
ஈரோடு: இடைத்தேர்தல் வேட்புமனுகளை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தமாக 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள்…
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடத்தப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி…
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்…
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்.,27-ந் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.…
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் குறித்து இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம்…
சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியே நிற்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ்…