Tag: dmk

நாளை காலை 10.30 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…

சென்னை: நாளை காலை 10.30 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்து உள்ளது. தமிழக்ததில், குறிப்பாக…

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கைவிடப்பட்டு விட்டார்களோ? நிர்மலா சீதாராமன் அறிவிப்பு குறித்து ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கைவிடப்பட்டு விட்டார்களோ என்ற ஏமாற்றத்தையே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் தருகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து…

டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு: ஸ்டாலின் உள்பட தமிழகமெங்கும் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!

சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழகமெங்கும் திமுக கூட்டணி கட்சிகள் கருப்பு சட்டை,…

'NO' தளர்வு: தமிழகத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்கள்…

சென்னை: மத்தியஅரசு இன்று வெளியிட்டுள்ள கொரோனா பாதிப்பு தொடர்பான சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களில் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால்,…

பாஜக அரசுக்கு முதலமைச்சர் சாமரம் வீச வேண்டாம்… துரைமுருகன் காட்டம்

சென்னை: “தனது பதவியும் – அரசும் நிலைத்தால் போதுமென்று காவிரி நீர் உரிமையைப் பறிகொடுக்க பாஜக அரசுக்கு முதலமைச்சர் சாமரம் வீச வேண்டாம்” என்று தமிழக சட்டமன்ற…

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கை வைப்பது அறம் ஆகாது! ஸ்டாலின்

சென்னை: கொரோ நிதி சுமையாக அரசு ஊழியர்களின் டிஏ உள்பட சில சலுகைகள் பறிக்ககப்பட்டுள்ளது. இது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,…

தமிழகத்தில் இன்று 33பேர்: கொரோனா பாதிப்பு ண்ணிக்கை 1629ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1629 ஆக உயர்ந்து உள்ளது. இன்று புதிதாக 33 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இவர்கள் 15 பேர்…

மருத்துவர்களையே காப்பாற்ற முடியாத அரசு, நோயாளிகளை காப்பாற்றுமா? ஸ்டாலின் சரமாரி கேள்வி

சென்னை: கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவர்களையே காப்பாறற முடியாத அரசு நோயாளிகளை எப்படி காப்பாற்றும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். கொரோனா…

நெல்லையில் ஏப்ரல் 26ந்தேதி, மே 3ந்தேதி முழு ஊரடங்கு அறிவிப்பு…

நெல்லை: திருநெல்வேலியில் ஏப்ரல் 26ந்தேதி, மே 3ந்தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக நெல்லை மாநகராட்சி ஆணையாளர் அறிவித்து உள்ளார். உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ்…

இன்று 76பேர்: தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,596 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு இன்று ஒருவர் மட்டுமே பலியான நிலையில், புதியதாக 76 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 1596…