Tag: dmk

ஆர்.எஸ். பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை மனு…

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக அமைப்புச்…

18நாட்களுக்குள் 7மாவட்ட கால்வாய்கள் தூர் வாரிவிட முடியுமா? எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி

சென்னை: மேட்டூர் அணை திறக்க 18 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள…

ஆர்எஸ் பாரதியின் கைது நடவடிக்கைக்கு கண்டனம்: திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ. ராசா அறிக்கை

சென்னை: ஆர்எஸ் பாரதியின் கைது நடவடிக்கையை திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும், எம்பியுமான ஆ. ராசா கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஊழலும்…

ஆர்.எஸ்.பாரதி கைது: ஸ்டாலின் புகாருக்கு எடப்பாடி பதில்

சேலம்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய புகாருக்கு, எடப்படி பதில் அளித்துள்ளார். அதில், வேண்டுமென்றெ ஸ்டாலின் திட்டமிட்டு அவதூறு…

மே 24ந்தேதி (நாளை) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மே 24ந்தேதி (நாளை) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதுகுறித்து…

பாசிச வெறிகொண்ட அ.தி.மு.க. அரசு ஆர்.எஸ்.பாரதியை கைது செய்வதா? வைகோ ஆவேசம்…

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளார். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆர்எஸ்.பாரதி கைதுக்கு…

எடப்பாடி தூண்டி விட்டு என் மீது வழக்குப் போட சொல்லி இருக்கிறார் – ஆர்.எஸ்.பாரதி

சென்னை: எடப்பாடி தூண்டி விட்டு என் மீது வழக்குப் போட சொல்லி இருக்கிறார் என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். திமுக அமைப்புச் செயலாளர் இன்று…

இன்று காலை திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கைது

சென்னை மாநிலங்களவை உறுப்பினரும் திமுக அமைப்புச் செயலாளருமான ஆர் எஸ் பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள ஆர் எஸ்…

தமிழகத்தில் 90%: கொரோனாவுக்கு பலியான 50.5% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்…

சென்னை: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பலியாகி வருபவர்களில் 50.05 சதவிகிதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டோர் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் 90 சதவிகிதம்…

கொரோனா பரிசோதனை எண்ணிக்கையில் பொய் கணக்கு: தமிழக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: கொரோனா பாதிப்புகள் குறைகிறது என்பதை காட்டுவதற்காக பரிசோதனை விவகாரத்தில் தமிழக அரசு பொய்க்கணக்கு எழுதுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர்…