Tag: dmk

ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுக்கு தங்கப்பாண்டியனுக்கு கொரோனா…

ராஜபாளையம்: ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுக்கு தங்கபாண்டியனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள…

ரஜினி தன்னை முதல்வராக முன்னிறுத்தினால் தமிழ்நாடு உருப்பட வாய்ப்பு… துக்ளக் குருமூர்த்தி

சென்னை: ரஜினி தன்னை முதல்வராக முன்னிறுத்தினால் தமிழ்நாடு உருப்பட வாய்ப்பு உள்ளது என்று துக்ளக் வாரப்பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்து உள்ளார். துக்ளக் கேள்விப் பதில் பகுதியில்…

மின்கட்டண விவகாரம்: ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கமணி நீண்ட விளக்கம்…

சென்னை: மின்கட்டண விவகாரம் தொடர்பாக போராட்டம் அறிவித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலி னுக்கு அமைச்சர் தங்கமணி நீண்ட விளக்கம் தெரிவித்துள்ளார். உயர்நீதி மன்றமே அரசின் தகவலை…

"இந்து விரோத கட்சி எனக்கூறி திமுகவின் வளர்ச்சியை தடுத்துவிட முடியாது!"! மு.க.ஸ்டாலின்

சென்னை: “இந்து விரோத கட்சி எனக்கூறி திமுகவின் வளர்ச்சியை தடுத்துவிட முடியாது!” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். “சமூக வலைதள யுகத்தில் உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றும் திமுகவினர்…

தமிழகத்தில் ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா: ஒட்டு மொத்தமாக 16 எம்எல்ஏக்கள் பாதிப்பு

சென்னை: ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிராக…

திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி

கடலூர்: கடலூர் மாவட்டம், திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ கணேசனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 11 எம்.எல்.ஏ.க்கள் கொரோனா வைரஸ்…

திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ.வுக்கு கொரோனா..

திட்டக்குடி: கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுஉள்ளார். தமிழகத்தில் கொரோனா…

மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழக்கு: 27-ந்தேதி தீர்ப்பு வழங்குவதாக உயர்நீதி மன்றம் அறிவிப்பு

சென்னை: மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலை யில், வரும் 27-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்து…

சாத்தான்குளம் சம்பவம்: முதல்வரை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: சாத்தான்குளம் தந்தை மகன் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, உயிரிழந்த நிலையில், உண்மைக்கு புறம்பாக கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க கோரிய மனுமீது விசாரணை…

21ஆம் தேதி வீடுகள் தோறும் கருப்புக்கொடி போராட்டம்… திமுக அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மின் கட்டணக் கொள்ளையைக் கண்டித்து, வரும் 21ஆம் தேதி வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக தலைவர்…