Tag: died

நடிகர் பால சரவணன் தங்கையின் கணவர் கொரோனாவால் பலி : உருக்கமான பதிவு

சென்னை நடிகர் பால சரவணன் தனது தங்கையின் கணவர் கொரோனாவால் மரணம் அடைந்ததாக உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். கொரோனா இரண்டாம் அலை தொற்றால் நாடெங்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டு…

முன்னாள் மத்திய அமைச்சர் சவுத்ரி அஜித் சிங் கொரோனாவால் மரணம்

குர்கான் முன்னாள் மத்திய அமைச்சரும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவருமான சவுத்ரி அஜித் சிங் இன்று கொரோனாவால் உயிர் இழந்தார். முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண்…

முன்னாள் இந்தியத் தூதர் மரணம் : 5 மணி நேரம் காத்திருந்தும் மருத்துவமனை அனுமதி கிடைக்காத அவலம்

டில்லி புரூனே, மோசம்பிக், அல்ஜீரியா ஆகிய நாடுகளில் இந்தியத் தூதராக பணி புரிந்த அசோக் அம்ரோகி கொரோன சிகிச்சைக்கு மருத்துவமனை கிடைக்காததால் மரணம் அடைந்துள்ளார். கொரோனா இரண்டாம்…

தேர்தல் ஆணைய அதிகாரி மீது கொரோனாவால் இறந்த வேட்பாளர் மனைவி வழக்கு

கொல்கத்தா கொரோனாவால் இறந்த திருணாமுல் வேட்பாளர் காஜல் சின்ஹாவின் மனைவி தேர்தல் ஆணைய அதிகாரி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால் கொரோனா பரவல்…

பிரதமர் மோடியின் சித்தி கொரோனாவால் மரணம்

அகமதாபாத் பிரதமர் மோடியின் சித்தி நர்மதாபென் அகமதாபாத் மருத்துவமனையில் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். பிரதமர் மோடியின் தந்தை தாமோதர் தாஸ் ஆவார். பிரதமர் மோடியின் தந்தையின் தம்பியான…

திருணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் காஜல் சின்கா கொரோனாவால் மரணம்

கார்தா மேற்கு வங்க மாநிலம் கார்தா தொகுதியில் போட்டியிடும் திருணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் காஜல் சின்கா கொரோனாவால் உயிர் இழந்தார். மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகச்…

உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் குர்கான் மருத்துவமனையில் மரணம்

டில்லி குர்கான் மருத்துவமனையில் உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் எம் சந்தனகவுடர் இன்று மரணம் அடைந்துள்ளார் கடந்த 2017 பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி முதல் உச்சநீதிமன்ற…

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ஷ்ரவன் கொரோனாவால் மரணம்

மும்பை பிரபல பாலிவுட் இசையமப்பாளரக்ள் நதீம் – ஷ்ரவண் ஜோடியில் ஒருவரான ஷ்ரவன் ராதோட் கொரோனாவால் மரணம் அடைந்தார். கடந்த 1990களில் நதீம் –ஷ்ரவண் ஜோடி இந்தப்படங்களுக்கு…

மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ கே வாலியா கொரோனா பாதிப்பால் மரணம்

டில்லி மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் டில்லி அமைச்சருமான ஏ கே வாலியா கொரோனாவால் மரணம் அடைந்தார். மூத்த காங்கிரஸ் தலைவரான டாக்டர் அசோக் குமார் வாலியா…

மாவோயிஸ்ட்களுடன் பயங்கரத் துப்பாக்கிச் சண்டை : சத்தீஸ்கரில் 22 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி

சுக்மா சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 22 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிர் இழந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் தண்டேவாடா, பிஜாப்பூர், சுக்மா ஆகிய…