Tag: delhi

தலைநகர் டெல்லியில் திடீர் நிலநடுக்கம்: பீதியில் வீடுகளை விட்டு ஓடிய மக்கள்

டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மாலை 6 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லியில் இன்று மாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள்…

ஊரடங்கு: ஏழை மக்களுக்கு உணவளிக்க தானியங்கி சப்பாத்தி தயாரிக்கும் மிஷன்: காங்கிரஸ் ஏற்பாடு

புதுடெல்லி: ஏழை மக்களுக்கு உணவளிக்க இந்திய இளையோர் காங்கிரஸ் சார்பில் சப்பாத்தி தயாரிக்கும் மிஷின் ஒன்றை டெல்லியில் பொருத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும்…

டெல்லியில் 3 கேன்சர் நோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு…

புது டெல்லி: டெல்லி கேன்சர் இன்ஸ்டிடியுட்டில் சிகிச்சை பெற்று வந்த 3 கேன்சர் நோயாளிகளுக்கு கொரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 720 ஆக…

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உயிர் இழப்போர்க்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் – டெல்லி அரசு அறிவிப்பு

டெல்லி கொரோனாத் தடுப்பு நடவடிக்கையின் போது மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் இறக்க நேர்ந்தால் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி…

மருத்துவர்கள் மீது எச்சில் துப்பி கேவலம் செய்யும் தப்லிகி ஜமாத் அமைப்பினர்

டில்லி தனிமைப்படுத்தப்பட்டுள்ள தப்லிகி ஜமாத் அமைப்பினர் மருத்துவர்கள் மீது எச்சில் துப்பியும் ஊழியர்களிடம் கேவலமாகவும் நடந்து வருகின்றனர். இந்தியாவில் இந்த அளவுக்கு கொரோனா பரவுவதற்கு முக்கிய காரணமாக…

டெல்லி மசூதி மாநாட்டில் பங்கேற்ற 9,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஆபத்து: மத்திய அரசு

புது டெல்லி: கடந்த மாதம் டெல்லியில் மாநாட்டை 7,600 இந்தியர்களும், 1,300 வெளிநாட்டினரும் பங்கேற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. டெல்லியில் மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலானவர்களுக்கும் கொரோனா வைரஸ்…

டெல்லி நிஜாமுதீன் மவுலானா மீது வழக்கு பதிவு

புதுடெல்லி: தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிகி ஜமாத்தின் தலைமையகமான அலமி மார்க்காஸ் பங்களேவாலி மஸ்ஜித்தில் இந்த மாத தொடக்கத்தில் நாடு முழுவதும் இருந்து சுமார்…

தெற்காசியாவின் கொரோனா தொற்று மையமாக மாறியதா டெல்லி தப்லிகி ஜமாஅத் மாநாடு? முழுமையான விவரங்கள்

டெல்லி: தெற்காசியாவில் கொரோனாவின் மையப் புள்ளியாக டெல்லி தப்லிகி ஜமாத் மாநாடு மாறியது எப்படி என்பது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியல் அல்லாத உலகளாவிய…

நிஜாமுதீன் மசூதி மத நிகழ்ச்சியால் ஏற்பட்டுள்ள விளைவுகளின் விவரங்கள்

டில்லி நிஜாமுதின் மசூதியில் நடந்த மத நிகழ்ச்சியால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்த 10 விவரங்கள் இதோ இந்தியாவில் இதுவரை 1251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கேரளாவில்…

கொரோனா தனிமைப்படுத்தல் விதியை மீறிய நிஜாமுதின் மசூதி தலைவர்  மீது டில்லி அரசு நடவடிக்கை

டில்லி நிஜாமுதின் பகுதியில் உள்ள மசூதியில் நடந்த தொழுகையால் கொரோனா விதி மீறல் நடந்ததாக மசூதி தலைவர் மீது டில்லி அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. நாடெங்கும்…