டில்லி : பெயிண்ட் மற்றும் ஹார்ட் வேர் கடைகள் திறப்பு
டில்லி ஒரு மாத ஊரடங்குக்குப் பிறகு டில்லியில் ஹார்ட்வேர் மற்றும் பெயிண்ட் விற்கும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல்…
டில்லி ஒரு மாத ஊரடங்குக்குப் பிறகு டில்லியில் ஹார்ட்வேர் மற்றும் பெயிண்ட் விற்கும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல்…
டில்லி கொரோனாவை குணப்படுத்த நடத்திய பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்துள்ளதால் அது ஊக்கம் அளிப்பதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். பிளாஸ்மா சிகிச்சை என்பது…
புது டெல்லி: மருத்துவ பணியாளர்கள் தங்கள் சிரமத்தை சமூக ஊடகத்தில் முன்னிலை படுத்த கூடாது என்று டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா…
டில்லி டில்லி நகரில் பத்திரிகையாளர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 160 பேருக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்துள்ளது. நாட்டையே உலுக்கி வரும் கொரோனா வைர்ஸ் பரவுதல் பத்திரிகையாளர்களையும்…
மலப்புரம்: கேரள மாநிலத்தில் 4 மாத பச்சிளங்குழந்தை கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ள பரிதாபம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக கொரோ தொற்று தொடங்கிய கேரளாவில், தற்போது தொற்று…
டெல்லி: 76 இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் டெல்லியில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை. ஊரடங்கு நீட்டிக்கலாமா என ஏப்ரல் 27ம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என…
டில்லி கொரோனா பயத்தால் டில்லி நகரில் கீழே விழுந்து கிடந்த மூன்று ரூ.500 நோட்டுக்களை எடுக்க யாரும் முன் வரவில்லை நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.…
டெல்லி: தலைநகர் டெல்லியில் 3 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டால் அந்த பகுதி சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு பத்தாயிரத்தைக்…
டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மாலை 6 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லியில் இன்று மாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள்…
புதுடெல்லி: ஏழை மக்களுக்கு உணவளிக்க இந்திய இளையோர் காங்கிரஸ் சார்பில் சப்பாத்தி தயாரிக்கும் மிஷின் ஒன்றை டெல்லியில் பொருத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும்…