Tag: delhi

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தர மறுப்பதா? தனியார் மருத்துவமனைகளுக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை

டெல்லி:கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். காணொலி வாயிலாக…

தப்லிக் ஜமாத் மாநாடு தொடர்பாக, சிபிஐ விசாரணை அவசியமில்லை: மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாடு தொடர்பாக, சிபிஐ விசாரணை அவசியமில்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து இருக்கிறது. டெல்லி…

இந்தியாவின் கொரோனா பாதிப்பில் 65% இந்த 4 மாநிலங்கள்தான்… மாநிலம் வாரியாக முழு விவரம்

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள 2லட்சத்து 26ஆயிரத்து 770 பேரில் 65 சதவிகிதத்தினர், மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களில்தான் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா…

டெல்லியில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்…

புதுடெல்லி: டெல்லி-என்.சி.ஆரில் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 3.2 ரிக்டர் அளவிலான…

நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்: கொரோனா, நிசார்கா குறித்து முக்கிய ஆலோசனை

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நாளை காலை 11 மணியளவில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில்…

நாட்டையே உலுக்கிய ஜெசிகா லால் கொலை வழக்கு: நன்னடத்தை அடிப்படையில் மனு சர்மா விடுதலை

டெல்லி: மாடல் அழகி ஜெசிகா லால் கொலை வழக்கில் 17 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்த வந்த மனு சர்மா நன்னடைத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 1999ம்…

டில்லி எல்லைகளுக்கு ஒரு வாரம் சீல் : முதல்வர் அறிவிப்பு

டில்லி டில்லியில் கொரோனா தொற்றை நிறுத்த மாநில எல்லைகள் ஒரு வாரத்துக்குச் சீல் வைக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில்…

டெல்லி மாநில எல்லைகள் மூடல்: அதிகபட்ச கொரோனா தாக்கத்தால் முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: தலைநகர் டெல்லியில் எல்லைகள் அடுத்த ஒருவாரத்துக்கு சீல் வைக்கப்படுவதாக முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்து இருக்கிறார். கொரோனா தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி…

இந்தியாவில் நாளுக்கு நாள் உச்சமடையும் கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 8,392 பேர் பாதிப்பு, 230 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,392 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 230 பேர் பலியாகி உள்ளனர். தற்போதைய நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

உளவு பார்த்த குற்றசாட்டில் பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் டெல்லியில் கைது

புதுடெல்லி: பாகிஸ்தான், உளவு அமைப்பிற்காக இந்தியாவை வேவு பார்த்த தூதரக ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லி பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் விசா பிரிவில் பணியாற்றி வந்தவர்கள், அபீத்…