டில்லி : ஆக்சிஜன் நிலையை இரு தினங்களில் சீரமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
டில்லி டில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை மிகவும் மோசமாக இருப்பதால் இரு தினக்களில் தேவையான ஆக்சிஜனை அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை…