பென்ஷன் திட்டத்தில் சேருவோர் இறந்தால் குடும்பத்தினருக்கு பணம் கிடைக்காது : திட்ட அறிவிப்பு
டில்லி அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் சேருவோர் இறந்தால் குடும்பத்தினருக்கு காப்பிடு கிடையாது என தெரிய வந்துள்ளது சமீபத்தில் தாக்கல் செய்யபட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில்…