மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு எம்.பி. புகார்
சென்னை: தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத்திட்டத்தில் 3 மாதங்கள் ஊதியம் வழங்கப்படவில்லை என மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு எம்.பி. புகார் அளித்துள்ளார். மத்திய ஊரக வளர்ச்சி மற்றும்…
சென்னை: தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத்திட்டத்தில் 3 மாதங்கள் ஊதியம் வழங்கப்படவில்லை என மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு எம்.பி. புகார் அளித்துள்ளார். மத்திய ஊரக வளர்ச்சி மற்றும்…
புதுடெல்லி: குடியரசு தின அணிவகுப்புக்காக டெல்லிக்குச் சென்ற ராணுவ வீரர்களில் 150 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி இந்திய குடியரசு…
சென்னை: குளிர், கொசுக்கடி உடன் எலித்தொல்லை ஆகியவற்றில் சென்னை கடும் அவதி உள்ளாகி வருகின்றனர். ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ எனும் அடுத்தடுத்த புயல்கள் காரணமாகவும் கடந்த மாதம்…
சென்னை: தமிழகத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் குறைகிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்றைய (செவ்வாய்க்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில்…
புதுடெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 19வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகளுடன் பேச்சு நடத்த அரசு தயாராக இருப்பதாக வேளாண்துறை அமைச்சர் தோமர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.…
புதுடெல்லி: வரும் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் பங்கேற்க வருமாறு பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள்…
சென்னை: தமிழக அரசு அலுவலகங்களில் வேலை நாட்கள் 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் புதிய உத்தரவு நடைமுறைக்கு வரும். கொரோனா காலங்களில் சனிக்கிழமையும்…
புதுடெல்லி: 8 எம்.பி.,க்கள் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் இன்று மட்டும் உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு…
புதுடெல்லி: பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியும், நடிகையும், எம்.பி.யுமான ஜெயா பச்சன், திரைபிரபலங்கள் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்புவது, விமர்சிக்கப்படுவது பற்றி ராஜ்யசபாவில் பேசினார்.…
புதுடெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார். நாடு முழுவதும் நாளை 74ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட…