Tag: Curfew

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – முழு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 7 முதல் 14ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர்…

மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி….

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5…

”கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி”! முதல்வரின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு

டெல்லி: கொரோனா தடுப்பூசி முன்பதிவிற்கான ‘கோவின்’ இணையதளத்தில் தமிழ் மொழி”புறக்கணிக்கப்பட்டு இருப்பது குறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்தியஅரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதையடுத்து, இன்னும் ஒருசில…

தமிழகத்தில் தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு: முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்…

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதுகுறித்து தமிழழுக முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளது என தலைமைச்செயலக வட்டாரத்…

ஊரடங்கு முடியும் வரை மின்தடை இருக்காது – அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: ஊரடங்கு முடியும் வரை மின்தடை இருக்காது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது.இதுகுறித்து…

ஊரடங்கால் குழந்தை திருமணம் அதிகரிப்பு – அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில்…

சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியது தொடர்பாக 4,480 பேர் மீது வழக்குகள் பதிவு

சென்னை: சென்னையில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியது தொடர்பாக 4,480 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டி தற்போது குறையத்…

இ.எம்.ஐ. செலுத்துவதில் விலக்கு நடவடிக்கை எடுக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: ஊரடங்கு காலத்தில் இஎம்ஐ செலுத்துவதில் விலக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழக முதலமைச்சர்…

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழகம் ஏற்பதே மிகச்சிறந்த தீர்வு! அன்புமணி இராமதாஸ்

சென்னை: செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழகம் ஏற்பதே மிகச்சிறந்த தீர்வு என பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் தமிழகஅரசை வலியுறுத்தி உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், செங்கல்பட்டு…

கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு! ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் பலர் கொரோனா தாக்குதல் காரணமாக பலியாகி வருகின்றனர். இந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10…