மெல்ல மெல்ல உயரும் கொரோனா பாதிப்பு
புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட புதிய…
புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட புதிய…
தமிழ்நாட்டில் இன்று 18,816 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 39 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக குறைந்திருந்த கொரோனா தொற்று இந்த வாரம்…
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் சில தினங்களாக மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 632 பேருக்கு…
கொரோனா மரணம் குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியாகாமல் தடுக்க இந்தியா முயற்சி மேற்கொண்டதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால்…
தமிழ் நாட்டில் இன்று 30 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 14,469 பேருக்கு நடத்திய பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. சென்னையில்…
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 20,053 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 30 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று…
தமிழகத்தில் இன்று புதிதாக 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்துக்குள் வந்தது, இன்று 9 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…
இரண்டாண்டுகளாக தொடர்ந்து வந்த பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் நாடுமுழுவதும் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில் தமிழகத்தில் இன்று 27,914 பரிசோதனை…
சென்னை தமிழகத்தில் இன்று 41933 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 95 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 34,51,910…
திருவனந்தபுரம்: வரும் ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா நான்காம் அலை உருவாகக் கூடும் என்று கொரோனா நிபுணர் குழுவின் தலைவர் இக்பால் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆண்டு…