Tag: Covid-19

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் கொரோனாவை கட்டுப்படுத்த படிப்படியாக கட்டுப்பாடுகள் அமல்…?

சென்னை: தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிந்த பின், கொரோனாவை கட்டுப்படுத்த படிப்படியாக கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவல் 2வது…

2வது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்…!

டெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், 2வது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இந்தியாவில் ‘கோவிஷீல்டு’, ‘கோவாக்சின்’ ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.…

அதிக கொரோனா தொற்றுள்ள 10 மாவட்டங்களில் 8 மகாராஷ்டிராவில் உள்ளன: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: நாடு முழுவதும் அதிக கொரோனா தொற்றுள்ள 10 மாவட்டங்களில் 8 மாவட்டங்கள் மகாராஷ்டிராவில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். டெல்லியில்…

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று: டாஸ்மாக் பார்களை மூட கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: கொரோனா தொற்று மீண்டும் பரவாமல் தடுக்க டாஸ்மாக் பார்களை மூட உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன்…

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா விரைந்து குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து…!

டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா விரைந்து குணமடைய வேண்டுமென பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய மாநாட்டுக் கட்சித்…

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் குறையாத கொரோனா தொற்று: சுகாதாரத்துறை கவலை

டெல்லி: மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் கொரோனா தொற்று குறையவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில்…

தமிழகத்தில் ஊரடங்கு குறித்த வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்! ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிப்பு காரணமாக, மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்…

கர்நாடகாவில் லாக் டவுனா? கல்வி நிலையங்கள் இயங்குமா? அரசு விளக்கம்

பெங்களூரு: கர்நாடகாவில் 15 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளை மூடப்போவதில்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: அடுத்த 15 நாள்களுக்கு…

ஐஐடி புவனேஸ்வரில் 10 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பிரபல ஐஐடியில் படித்து வரும் மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது சக மாணவர்களிடையே அச்சத்தை…

பாகிஸ்தானில் அதிகரிக்கும் கொரோனா: குவெட்டாவில் 144 தடை உத்தரவு அறிவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் குவெட்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பலுசிஸ்தான் மாகாண அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்…