கொரோனா பீதி: அரபு நாடுகளில் இருந்து 26ஆயிரம் பேர் இந்தியா திரும்புகின்றனர்…
மும்பை: சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை சூறையாடி வருகிறது. இந்த நிலையில், அரபு நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியர்கள் சுமார் 26…
மும்பை: சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை சூறையாடி வருகிறது. இந்த நிலையில், அரபு நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியர்கள் சுமார் 26…
சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு புதிய இணையதள சேவையை தொடங்கி உள்ளது. http://stopcoronatn.in/ என்ற இணைய தளத்தை உருவாக்கியுள்ளது. இதில் மக்கள்…
நொய்டா: இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, டெல்லிக்கு அருகில் உள்ளதும், உ.பி.யின் தொழில் நகரமான நொய்டாவில் 144 தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன்…
புதுதில்லி: கொரோனாவைரஸ் நோயறியும் சோதனையை செய்ய அரசு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ரோச் லேபராட்டரிஸ் நிறுவனம் சார்ஸ் Covid-2 பரிசோதனைக்கான சோதனை உரிமத்தை கடந்த செவ்வாய்க்கிழமை…
உத்திர பிரதேசம்: உத்திர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், ஹிந்து மக்களின் வாக்குகளை கவரும் நோக்கில், கொரோனா வைரஸ் பாதிப்பு…
டெஹ்ரான்: ஈரானுக்கு புனித பயணம் சென்ற 254 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. உலகளவில் கொரோனா வைரசின் தாக்கம் ஓயவில்லை. 7000 பேர்…
சென்னை: கொரோனா வைரசை தடுக்க தலைமை செயலாளர் தலைமையில் சிறப்பு பணிக்குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல…
பெங்களூரு: இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் கல்புர்கி பகுதியில் இந்தியாவின் முதல் கொரோனா பலி பதிவானது. 76 வயதான…
டெல்லி: டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நோயாளி முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், அவர் மருத்துவமனையில் வீடு திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா…
டெல்லி: கொரோனா தொற்று பரவலை தடுப்பு நடவடிக்கையாக வரும் திங்கள்முதல் உச்சநீதிமன்றத்தில் முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களுடன் வழக்கு தொடர்பான ஒருவர் மட்டுமே…