Tag: Covid-19

கொரோனா பாதிப்பு எதிரொலி: ஒரு வருடத்திற்கு புதிய திட்டங்கள் கிடையாது என நிதி அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக ஒரு வருடத்திற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகம்…

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக் கட்டணம்… மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம், மத்திய அரசு பதில் அளிக்கக் கோரி…

05/06/2020: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு… மண்டலவாரி பட்டியல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறித்த மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ராயபுரம் மண்டலம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. அங்கு…

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் அதிகம் குணம் அடைந்ததன் பின்னணி என்ன? ஓர் அலசல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55% க்கும் அதிகமானோர் ஜூன் 2 ம் தேதி நிலவரப்படி அதில் இருந்து மீண்டுள்ளனர். மே 8ம் தேதிக்கு முன்பாக,…

இந்தியாவுக்கு வெளிநாட்டினர் வர உள்துறை அமைச்சகம் அனுமதி: கட்டுப்பாடுகளும் விதிப்பு

டெல்லி: கொரோனா தொற்றுக்கு மத்தியில் வெளிநாட்டினர் சிலர் இந்தியா வர விசா மற்றும் பயண கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி அனுமதித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக…

பள்ளிகளை திறக்கலாமா…? பெற்றோர்களிடம் கருத்துகளை கேட்கும் கர்நாடக அரசு

பெங்களூரு: பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துகளை கேட்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பால் சிக்கி தவிக்கும் கர்நாடகாவில் பள்ளிகளை மீண்டும் திறக்க உத்தேச…

கொரோனா தடுப்பூசி அப்டேட்: இந்தியாவில் தடுப்பு மருந்து தயாரிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல்

கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி கொரோனா வைரஸ் தொற்றுநோய் என அதிகாரப்புர்வமாக அறிவிக்கப்படுவதற்கு, ஆறு மாதங்களுக்கு முன்பே கொரோனா பரவ தொடங்கி விட்டது. சமீபத்திய எண்ணிக்கையின்…

கொரோனா வைரஸ் ஆற்றலை இழந்துவிட்டது: இத்தாலி மருத்துவர்கள் தகவல்

ரோம்: கொரோனா வைரஸ் தமது ஆற்றலை இழந்துவிட்டதாக இத்தாலி மருத்துவர்கள் கூறி உள்ளனர். இத்தாலியில் பிப்ரவரி 21ம் தேதி கொரோனா பரவியதில் இருந்து 33,415 பேர் இறந்துள்ளனர்.…

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை ஒழுங்கப்படுத்த வேண்டும்: சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல மனு

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை ஒழுங்கப்படுத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இந்த…

மும்பை, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் 10,000த்தை கடந்த கொரோனா தொற்றுகள்: ஆய்வு முடிவு தரும் அதிர்ச்சி

டெல்லி: 10,000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று கொண்ட நகரங்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையானது 2 லட்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில்…