Tag: Covaxin

சீரம் நிறுவனம் தயாரிக்கும் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனை முடிவுகள் வெளியீடு!

லண்டன்: கொரோனா தடுப்பூசிகளை பல நாடுகள் தயாரித்து வரும் நிலையில், சீரம் நிறுவனம் தயாரிக்கும் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. கடந்த…

கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.250! சீரம் நிறுவனம் தகவல்

டெல்லி: கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.250க்கு விற்பனை செய்யப்படும் என நம்புவதாக தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான சீரம் நிறுவனம் கூறியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு…

ஹரி சுக்லா: இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்….

லண்டன்: பிரிட்டனில் இன்றுமுதல் பொதுமக்களுக்கு பிஃபைசர் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, அங்கு வசித்து வரும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்களில் ஹரி…

கொரோனா தடுப்பூசி: இங்கிலாந்தில் 90வயது மூதாட்டிக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது…

லண்டன்: இங்கிலாந்தில் முதன்முறையாக கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. முதலில், 90வயதான மார்கரெட் கெனன் என்ற மூதாட்டிக்கு பிஃபைசர் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்டது.…

முதல்நாடு: பிஃபைசர் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தது இங்கிலாந்து!

லண்டன்: உலக மக்களை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல நாடுகள் மருந்துகள் தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், இங்கிலாந்து…

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பா? ரூ.100 கோடி இழப்பீடு கோரி தன்னார்வலர் மீது வழக்கு தொடர உள்ளதாக சீரம் நிறுவனம் மிரட்டல்…

டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசி காரணமாக, தனது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தன்னார்வலம் ஒருவர் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அந்த தடுப்பூசியை…

கோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…

சென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு செல்கிறது. 3வது கட்ட சோதனை டெல்லி…

10நாட்டு தூதர்கள் வருகை எதிரொலி: கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு…

டெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டு வரும் 3பிரபல நிறுவனங்களில் பிரதமர் மோடி இன்று நேரில் சென்று ஆய்வு…

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒராண்டை கடந்தும் உலக நாடுகளுளை அச்சுறுத்தி…

கொரோனா தடுப்பூசியை பார்வையிட 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே வருகை!

புனே: கொரோனா தடுப்பூசியை பார்வையிடவும், அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே மாநிலத்தில் உள்ள சீரம் மருத்து தயாரிப்பு…