Tag: Coronavirus

கொரோனா தடுப்பூசி அப்டேட்: இந்தியாவில் தடுப்பு மருந்து தயாரிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல்

கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி கொரோனா வைரஸ் தொற்றுநோய் என அதிகாரப்புர்வமாக அறிவிக்கப்படுவதற்கு, ஆறு மாதங்களுக்கு முன்பே கொரோனா பரவ தொடங்கி விட்டது. சமீபத்திய எண்ணிக்கையின்…

ஏழுமலையான தரிசிக்க உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி…

திருப்பதி: கொரோனா தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், திருப்பதி ஏழுமலையான் கோவிலும் மூடப்பட்டது. தற்போது அங்கு உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மாநில அரசு…

இன்று மட்டும் 10 பேர் பலி, கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர் மரணம்…

சென்னை: கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர் உயிரிழந்த நிலையில், இன்று மட்டும் சென்னையில் 10 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம்…

கொரோனாவுக்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை… விஜயபாஸ்கர் எச்சரிக்கை

சென்னை: கொரோனா நோய் தொற்றுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும், இது தொடர்பாக, அவர்களுடன் ஆலோசித்து ஓரிரு நாளில் ஒழுங்குபடுத்தப்படும் என்றும் தமிழக…

புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 1400 படுக்கைகளுடன் கொரோனா வார்டு… அமைச்சர் ஆய்வு

சென்னை: சென்னை திருவிக நகர் மண்டலத்திற்குட்பட்ட புளியந்தோப்பில் 1,400 படுக்கைகளுடன் தயாரான கொரோனா சிறப்பு வார்டுகளை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.…

கோயம்பேடு சந்தை திறக்க வாய்ப்பில்லை… தமிழகஅரசு தகவல்

சென்னை: கொரோனா கிளஸ்டராக மாறியதால் மூடப்பட் கோயம்பேடு சந்தை, தற்போதைக்கு திறக்க வாய்ப்பே இல்லை என சென்னை உயர்நீதிதிமன்றத்தில் சிஎம்டிஏ தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பரவலுக்கு முக்கிய…

திருவண்ணாமலையில் கொரோனா பரவல் தீவிரம்… 24 மணி நேரத்தில் 48 பேர் பாதிப்பு…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளது மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

எங்கள் உயிரை விட மாணவர்கள் உயிர்தான் முக்கியம்… அமைச்சர் செங்கோட்டையன்

கோபிசெட்டிப்பாளைம்: எங்கள் உயிரைவிட மாணவர்களின் உயிரே முக்கியம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார். தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், 10ம்…

அமெரிக்காவை சூறையாடி வரும் கொரோனா… பலி எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது…

நியூயார்க்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவின் கண்களில் விரைலைவிட்டு ஆட்டி வருகிறது. அங்கு கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக, பலியானோர் எண்ணிக்கை 1…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியது…

புதுடெல்லி: இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிய கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்து 466-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி…