Tag: Coronavirus

கோவிட்-19 அதிகரித்து வருவதை அடுத்து பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இந்திய ரயில்வே அறிவுறுத்தல்

கோவிட்-19 மற்றும் பிற வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பயணம் செய்யும் போது பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இந்திய ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.…

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு… நாடு முழுவதும் 3758 பேர் பாதிப்பு… அதிகபட்சமாக கேரளாவில் 1400 பேர் பாதிப்பு… தமிழ்நாட்டில் 199…

கொரோனா அச்சுறுத்தல் தற்போது நாடு முழுவதும் பரவி வருகிறது. ஜூன் 1 ஆம் தேதி வரை, நாட்டின் 27 மாநிலங்களில் 3758 கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.…

சென்னையில் கோவிட் தொற்றால் 60 வயது முதியவர் உயிரிழந்தார்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கோவிட்-19 தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார். மோகன் என அடையாளம் காணப்பட்ட இறந்தவர்,…

1200 பேருக்கு கொரோனா, 12 பேர் மரணம்… மோடியின் உ.பி.-பீகார் சுற்றுப்பயணத்தின் போது அவரை சந்திக்க உள்ளவர்கள் பரிசோதிக்கப்படுவார்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1200 ஐ எட்டியுள்ளது. கேரளாவில் அதிகபட்சமாக 430 கொரோனா நோயாளிகள் உள்ளனர். இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 325…

கொரோனா பாதிப்பு : ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் தொகுதிகளில் கோவிட் பாதிப்பு உள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம்

கொரோனா வைரஸின் புதிய திரிபு தற்போது பரவலாக பரவி வரும் நிலையில் இதுகுறித்து புதிதாக அச்சப்பட ஏதுமில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் ஜூன் 19ம்…

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்…

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து மாநில அரசுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துடை அனுப்பியுள்ள…

உயிரை பாதுகாக்க வேண்டுமானால் முக்கவசம் அணியுங்கள்: திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

திருச்சி: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருச்சி வருகை தந்துள்ள நிலையில், இன்று காலை திருச்சி வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், கொரோனா தடுப்பு…

இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு இன்று முதல் விமான நிலையங்களிலேயே கொரோனா பரிசோதனை….

டெல்லி: மீண்டும் உருமாறிய ஒமிக்ரான் மாறுபாடு கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் இன்று காலை 10மணி முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் சர்வதேச…

தமிழ்நாட்டில் இன்று 442 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 85…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 442 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 85, செங்கல்பட்டில் 40, திருவள்ளூரில் 14 மற்றும் காஞ்சிபுரத்தில் 12 பேருக்கு கொரோனா…

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

சென்னை: சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 200 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா…