Tag: corona

கொரோனா: விழிப்புடன் இருக்க வேண்டிய, அறியப்படாத கோவிட்-19 அறிகுறிகள்

பின்வரும் அவ்வளவாக அறியப்படாத, ஆனால், அனைவராலும் அறிந்திருக்கப்பட வேண்டிய ஏழு கோவிட்-19 அறிகுறிகள் இங்கே விளக்கப்படுகின்றன. தீவிரமாக பரவி வரும் தனித்துவமிக்க கொரோனா வைரஸ் தொடர்ந்து உலகத்தை…

சென்னையை பிரித்து மேயும் கொரோனா… இன்று 1834 பேர் பாதிப்பு… மொத்த பாதிப்பு 47ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 3509 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அதில் 1834 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதன் காரணமாக சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் : கட்டணம் நிர்ணயித்த கர்நாடக அரசு

பெங்களூரு மாநில சுகாதாரத்துறையால் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நோயாளிகள் கட்டணத்தைக் கர்நாடக அரசு செலுத்த உள்ளது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. இவர்களில்…

டில்லியில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு : மேலும் படுக்கை, வெண்டிலேட்டர்கள் தேவைப்படும்

டில்லி டில்லி நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மேலும் படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர்கள் மற்றும் ஐசியுக்கள் தேவை அதிகரித்துள்ளது. டில்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

கைது செய்யப்படுவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் – டிஜிபி திரிபாதி

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள டிஎஸ்பி மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்களில் விசாரணைக்காக அழைத்து வரப்படுவோரை விசாரிக்க தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று காவல்துறை டிஜிபி…

சேலத்தில் தீவிரமடையும் கொரோனா தொற்று: இன்று ஒரே நாளில் 94பேர் பாதிப்பு…

சேலம்: சேலம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்…

சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கொரோனா தடையாக உள்ளது.. .நிர்மலா சீதாராமன் புலம்பல்

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கொரோனா பெரும் தடையாக இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். மத்திய…

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 183-ஆக உயர்ந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 151 பேர்…

சென்னையில் யாரும் நடைப்பயிற்சி செல்லக்கூடாது; மீறினால்….? பிரகாஷ் எச்சரிக்கை

சென்னை: கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள சென்னையில் யாரும் நடை பயிற்சி செல்லக்கூடாது என்று மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் அறிவித்து உள்ளார். மீறி செல்வோரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று…

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா… மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிரடி தகவல்…

சென்னை: தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து, பல்வேறு அதிரடி தகவல்களை அவிழ்த்து விட்டுள்ளார் மாநகராட்சி ஆணையாளர்…