Tag: corona

சென்னையில் இன்று (26ந்தேதி) மேலும் 23 பேர் கொரோனாவுக்கு பலி..

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவலும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. கடந்த 16 மணி நேரத்தில்…

அண்ணா பல்கலையில் 300 படுக்கைகள்… மாநகராட்சி ஆணையாளர் தகவல்

சென்னை: கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 300 படுக்கைகள் கொண்ட வார்டுகள் அமைக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்து உள்ளர். மேலும், நாள் ஒன்றுக்கு 10ஆயிரம்…

பாதுகாப்பு கவசங்கள் இல்லை: ஸ்டான்லி மருத்துவமனையில் 13 பயிற்சி மருத்துவர்கள், 10 செவிலியர்களுக்கு கொரோனா

சென்னை: சென்னையின் பிரபலமான அரசு மருத்துவமனைகளில் ஒன்றான ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 13 பயிற்சி மருத்துவர்கள் மற்றும் 10 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உள்ளதாக…

கடந்த 16 மணி நேரத்தில், செங்கல்பட்டில் 147, திருவள்ளூர் 161 பேருக்கு கொரோனா தொற்று…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 16 மணி நேரத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 147 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 161 பேருக்கும் புதிதாக தொற்று…

5மண்டலங்களில் 5ஆயிரத்தை கடந்த பாதிப்பு… 26/06/2020 சென்னையில்  கொரோனா மண்டலவாரி பட்டியல்

சென்னை: தமிழழகத்தை கொரோனா வைரஸ் வெறித்தனமாக வேட்டையாடி வருகிறது. நேற்று ஒரே நாளில் உச்சபட்சமாக 3509 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு விவரத்தை…

இனி ரயில் நிலையங்களில் முகக் கவசம், கையுறை விற்கப்படும்

டில்லி இனி ரயில் நிலையங்களில் உள்ள கடைகளில் முகக் கவசம், கையுறை மற்றும் சானிடைசர் விற்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. அனைத்து ரயில் நிலையங்களிலும், பிஸ்கட், சிப்ஸ்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.91 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,91,170 ஆக உயர்ந்து 15,308 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 18,185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 96.99 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,76,907 உயர்ந்து 96,99,575 ஆகி இதுவரை 4,90,935 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,76,907…

ஆசிரியர்களை மிரட்டும் சென்னை மாநகராட்சி…. வழக்கு தொடரும் ஆசிரியர் சங்கம்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் அனைவரும், களப்பணியாற்ற வர வேண்டும் இல்லையேல் பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை…

கொரோனா : புனேவில் இந்தியாவின் முதல் சுயசேவை பெட்ரோல் பங்க்

புனே கொரோனா தாக்கம் காரணமாக புனே நகரில் இந்தியாவின் முதல் சுயசேவை பெட்ரோல் பங்க் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனத்தில் செல்வோர் அங்குள்ள ஊழியர்களிடம்…