பிற மாநிலத்தவர் கர்நாடகா வந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்: வெளியானது அறிவிப்பு
பெங்களூரு: கர்நாடகாவுக்கு வரும் வெளி மாநில நபர்கள் அனைவரும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர் என்று முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ்…