Tag: corona

பிற மாநிலத்தவர் கர்நாடகா வந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்: வெளியானது அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவுக்கு வரும் வெளி மாநில நபர்கள் அனைவரும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர் என்று முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ்…

கொரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலையை நெருங்கிவிட்டது: கேரளா சுகாதார அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலையை மிகவும் நெருங்கிவிட்டது என்று கேரளா அறிவித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா…

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் படுக்கை வசதியை 2,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை: விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் படுக்கை வசதியை 2,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…

நவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: நவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி வழங்கப்படும் என்று தமிழகத்தில் அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நவம்பர்…

06/07/ 2020: சென்னையில் மண்டலவாரியாக கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்கள் பட்டியல்..

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், பாதிப்பில் முதலிடத்தில் உள்ள சென்னையில், பாதிக்கப்பட்டோர் குறித்த விவரத்தை சென்னை மாநகராட்சி மண்டலம் வாரியாக வெளியிட்டு…

இலவச ரேசன்: தமிழகத்தில் இன்று முதல் டோக்கன் விநியோகம்…

சென்னை: கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக, இந்த மாதமும் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் இலவச உணவுப்பொருட்கள் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், இன்று முதல் டோக்கன்…

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான எம்எல்ஏக்கள் 9 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இதுவரை பாதிக்கப் பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவின் கோர ஆட்டத்துக்கு பொதுமக்கள்…

6/7/2020 7AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 15லட்சத்தை தாண்டியது…

ஜெனிவா: உலக அளவில் இன்று காலை 7 மணி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு 1 கோடியே 15 லட்சத்தை கடந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,15,55,414 ஆக…

கொரோனா தடுப்பு மருந்து சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு பரிசோதனை செய்யப்படும் – ஐசிஎம்ஆர்

புதுடெல்லி: ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முதல் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. கோவேக்சின் என்றழைக்கப்படும் இந்த மருந்தை சென்னை எஸ்.ஆர். எம் மருத்துவமனை…

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனனுக்கு கொரோனா

கோவை: கோவை தெற்கு தொகுதி, எம்.எல்,ஏ., அம்மன் அர்ஜுனனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோவை தெற்கு தொகுதி, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,…