Tag: corona

கொரோனா பாதித்த பத்திரிகையாளர் தற்கொலையில் மர்மம்…

கொரோனா பாதித்த பத்திரிகையாளர் தற்கொலையில் மர்மம்… டெல்லியில் உள்ள இந்தி நாளிதழில் செய்தியாளராக பணியாற்றி வந்தவர் தருண் சிசோடியா. அங்குள்ள பஜன்புரா பகுதியில் வசித்து வந்த தருண்,…

நானோ பாதுகாப்பு வடிகட்டிகளுடன் முகக்கவசம் தயாரிக்கும் சென்னை ஐஐடி

சென்னை கொரோனா சுகாதாரத்துறை பணியாளர்களுக்காகச் சென்னை ஐஐடி நானோ பாதுகாப்பு வடிகட்டிகளுடன் கூடிய முகக் கவசத்தை உருவாக்க உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைவரும் முகக்…

கொரோனா : தமிழகத்தில் 18 பேர் பிளாஸ்மா சிகிச்சையால் குணம்

சென்னை தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் 18 கொரோனா நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தோர் உடலில் இருந்து பிளாஸ்மாவை எடுத்து அதை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,20,346 ஆக உயர்ந்து 20,174 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 22,510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.17 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,17,31,895 ஆகி இதுவரை 5,40,116 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,70,407 பேர் அதிகரித்து…

கொரோனா: கொரோனா வைரஸ் எவ்வளவு கொடியது? பதில் தேடும் விஞ்ஞானிகள்

உலக மக்கள் அனைவரையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் எவ்வாளவு கொடியது என்பதையும், அதனைக் கட்டுப்படுத்தும் வழிகளையும் அறிய விஞ்ஞானிகள் அனைவரும் தலையைப் பிய்த்துக் கொண்டுள்ளனர்…

மகாராஷ்டிரா காவல் துறையில் தொடரும் கொரோனா பாதிப்புகள்: 279 பேருக்கு தொற்று

புனே: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 5,454 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.…

தமிழகத்தில் உச்சம் பெற்றது கொரோனா… 37 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று…

மறு முழு ஊரடங்கு இல்லை, பெங்களூரை விட்டு போக வேண்டாம்: உள்துறை அமைச்சர் பசவராஜ் வேண்டுகோள்

பெங்களூரு: மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்பதால் யாரும பெங்களூருவை விட்டு போகவேண்டாம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறி உள்ளார். பெங்களூருவில் குறைவாக…

 இன்று 3,827 பேர்… மொத்த பாதிப்பு 1,14,978  ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,14,978 ஆக…