Tag: corona

சென்னையில் காவல் உதவி ஆய்வாளருக்கு 2வது முறையாக கொரோனா: மனைவிக்கும் சிகிச்சை

சென்னை: சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளருக்கு 2வது முறையாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாள்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

கொரோனா : தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரங்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4150 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆகி உள்ளது.…

கொரோனா : இரு தெலுங்கானா வைர வியாபாரிகள் பலி – 150 பேர் கதி என்ன?

ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் 150 பேருடன் பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொண்ட இருவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். தெலுங்கானாவில் கொரோனாவால் சுமார் 20,500 க்கும் மேற்பட்டோர்…

கொரோனா : இன்று தமிழகத்தில் 4150 பேருக்குப் பாதிப்பு

சென்னை இன்று தமிழகத்தில் 4150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து…

அண்ணா பல்கலைக்கழகம் நாளை முதல் வழக்கம் போல் செயல்படும்: பதிவாளர் அறிவிப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் நாளை முதல் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக…

தமிழகத்துக்கு தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வருகை

சென்னை கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்துக்கு இன்று தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது…

மதுரையில் 4 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று: 57 பேர் பலி

மதுரை: மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4000 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட…

திருவண்ணாமலையில் ஒரே நாளில் 142 பேருக்கு கொரோனா: பாதிப்பு 2496 ஆக அதிகரிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 142 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்கத்தில் சென்னை அதிகளவு காணப்பட்ட கொரோனா தொற்று இப்போது மற்ற…

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 197 பேருக்கு கொரோனா…!

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சென்னை மட்டுமல்லாது அண்டை…

சென்னையில் கொரோனா தொற்றுகள் குறைந்துள்ளன: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை:சென்னையில் ஜூன் 25ம் தேதி 9500 கொரோனா தொற்றுகள் இருந்ததாகவும், ஜூலை 3ல் அது 8402 ஆக குறைந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். கொரோனா…