Tag: corona

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்! சேலம் மாவட்ட ஆட்சியர் அதிரடி

சேலம்: ‘சேலம் மாவட்டத்தில், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று…

ஆன்டிஜென் பரிசோதனையில் தவறான கோவிட்-19 “நெகடிவ்” முடிவுகள்: ஆர்.டி-பி.சி.ஆர் சோதனைகளைத் தொடரும் தமிழகம்

கோவிட் -19-க்கான ஆன்டிஜென் சோதனைகளில் “நெகடிவ்” என அறியப்பட்ட மிக அதிக எண்ணிக்கையிலான சோதனைகள், பின்னர் ஆர்டி-பிசிஆர் சோதனையில் “பாசிடிவ்” என அறியப்பட்டதால் தமிழகம், மகாராஷ்டிரம் போன்ற…

சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா…

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள்…

மும்பையில் 100 நாட்களில் இல்லாத நிலைமை: இன்று 700 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று

மும்பை: மும்பையில் 100 நாட்களில் இல்லாத அளவாக இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,000 பேர் வரை கொரோனா பரிசோதனை…

பொள்ளாச்சியில் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 14 பேருக்கு கொரோனா

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் ஆணையாளர் உள்ளிட்ட 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. கோவையில் கொரோனா வைரஸ் காரணமாக…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை…

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அவைகளை எப்போது திறப்பது என்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர்…

திமுக எம்எல்ஏ சுரேஷ் ராஜன் கொரோனாவால் பாதிப்பு…

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் திமுக உடன்பிறப்புகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று…

சென்னையில் இன்று மேலும் 16 பேர் கொரோனாவுக்கு பலி…

சென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 16 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2லட்சத்து…

இந்தியா : பாதிக்கும் மேற்பட மாவட்டங்களில் 500க்கும் மேல் உள்ள கொரோனா நோயாளிகள்

டில்லி இந்தியாவில் உள்ள மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் 500க்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் உள்ளனர். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.…

ஆக்ஸ்ஃபோர்ட் கொரோனா தடுப்பூசி இறுதி சோதனை நடத்த இந்தியாவில் ஐந்து இடங்கள் தயார்

டில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி இறுதி சோதனை நடத்த இந்தியாவில் இடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை நிறுத்த தடுப்பூசியை…