பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்! சேலம் மாவட்ட ஆட்சியர் அதிரடி
சேலம்: ‘சேலம் மாவட்டத்தில், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று…