கொரோனா தடுப்பு இணைய முனையம் அறிமுகம் செய்த ஹர்ஷ் வர்தன்
டில்லி கொரோனா தடுப்பூசி குறித்த அனைத்து விவரங்களும் கொண்ட இணைய முனையத்தை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிமுகம் செய்துள்ளார். கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியைக் கண்டறியும்…
டில்லி கொரோனா தடுப்பூசி குறித்த அனைத்து விவரங்களும் கொண்ட இணைய முனையத்தை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிமுகம் செய்துள்ளார். கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியைக் கண்டறியும்…
டில்லி டில்லியில் இன்று 1984 பேருக்கு கொரோனா உறுதி ஆகி மொத்தம் 2,73,098 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 36,302 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. அதில்…
லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,566 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,90,651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி…
சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5589 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மொத்தம் 5,86,397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
சென்னை இன்று தமிழகத்தில் 5589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,86,397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 78,614 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
மும்பை : மகாராஷ்டிராவில் மேலும் 189 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மகாராஷ்டிராவில் தான் மிக அதிகம். மருத்துவர்கள், காவலர்கள்…
சென்னை: சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக இன்று ஒரே நாளில் 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் 200 ரூபாய்…
டெல்லி: சிவில் சர்வீசஸ் தேர்வை தள்ளி வைப்பது சாத்தியம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. மே 31ம் தேதி நாடு முழுவதும் யுபிஎஸ்சி முதல்நிலை…
டெல்லி: நாடு முழுவதும் 77000 பாதுகாப்பு படை வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது, தெரிய வந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை…
சென்னை: கொரோனா பரவலை தடுக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து பரிசோதனை சென்னையில் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை உள்பட…