Tag: corona

அக்டோபர் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ…

133 நாடுகளுக்கு கொரோனா இலவச பரிசோதனை உபகரணங்கள்: உலக சுகாதார அமைப்பு தகவல்

ஜெனிவா: 133 நாடுகளுக்கு கொரோனா பரிசோதனை உபகரணங்களை இலவசமாக வழங்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 3.4 கோடி பேர் கொரோனா வைரசால்…

இன்று தமிழகத்தில் 5549  பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை இன்று தமிழகத்தில் 5549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த்ம் 5,91,943 பேருக்கு பாதிப்பு ஏறப்ட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 84,163 பேருக்கு கொரோனா பரிசோதனை…

ஆய்வக சோதனையில் COVID-19 ஐத் தடுக்கும் கணினி வடிவமைப்பு வைரஸ் எதிர்ப்பு புரோட்டீன்கள்: வாஷிங்டன் பல்கலை. விஞ்ஞானிகள்

கொரோனா வைரஸ் மேற்பரப்பில் அமைந்திருக்கும் ஸ்பைக் புரோட்டீன் எனப்படும் பூங்கொத்து போன்ற புரோட்டீன்களே வைரஸை மனித செல்களுடன் பற்றி கொள்ளவும், மனித செல்களின் செல் சவ்வைத் துளையிட்டு…

2021 ஆம் ஆண்டின் இறுதி வரை இயல்பு வாழ்க்கை திரும்பாது: டாக்டர் அந்தோணி ஃபௌசி

டாக்டர் அந்தோனி ஃபௌசி, கோவிட் -19 க்கு முன்பு இருந்தவாறு இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப எப்படியும் 2021 ஆம் ஆண்டின் இறுதி வரை ஆகலாம் என்றார். அந்தோணி…

29/09/2020: சென்னையில் உயர்ந்து வரும் தொற்று பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரமாக தொற்று பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில், தொற்று பாதிப்பு உயர்ந்து வருவது மக்களிடையே…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 61.43 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 61,43,019 ஆக உயர்ந்து 96,351 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 69,668 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.35 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,35,42,653 ஆகி இதுவரை 10,06,090 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,29,486 பேர்…

கொரோனா வந்தால் மமதாவை கட்டிப்பிடிப்பேன்: பாஜக தேசிய செயலாளர் மீது போலீசில் புகார்

கொல்கத்தா: கொரோனாவால் பாதிக்கப்பட்டால், மமதா பானர்ஜியை கட்டி பிடிப்பேன் என்ற பாஜக தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ரா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக தேசியச் செயலாளராக…

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: செப்.29ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

திருவனந்தபுரம்: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தை வரும் 29ம் தேதி கூட்ட கேரள அரசு முடிவெடுத்துள்ளது.…