Tag: corona

07/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84,60,884 ஆக உயர்வு 

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84,60,884 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் கொரோனா உயிரிழப்பு 1,25,605பேர் ஆகவும் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில், கடந்த 24…

07/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 5 கோடியை நெருங்கியது…

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 5 கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் பதிறன்டரை லட்சத்தை எட்டி உள்ளது. உலக நாடுகளை…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2370 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…

சென்னையில் இன்று 612 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 612 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று மேலும் சற்று குறைந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2370 பேர்…

தமிழகத்தில் இன்று 2370 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 2370 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 79,985 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,01,32,378 பேருக்கு கொரோனா…

கர்நாடகாவில் இன்று 2,960 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 2,960 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,41,889 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று 2,960 பேருக்கு கொரோனா…

கேரளாவில் இன்று 7,002 பேருக்கு கொரோனா உறுதி

திருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 7,002 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,73,469 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று 7,002 பேருக்கு கொரோனா…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 2,410 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,38,363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,410…

கொரோனாவால் ரொக்க பரிவர்த்தனை 50% குறைவு : கணக்கெடுப்பு முடிவு 

டில்லி கொரோனா தாக்குதல் காலத்தில் ரொக்க பரிவர்த்தனை 50% வரை குறைந்துள்ளதாகக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. பணமதிப்பிழப்பு காலத்தில் ரொக்கப் பணத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதையொட்டி டிஜிடல் பரிவர்த்தனை…

பள்ளிகள் திறப்பு பற்றிய இறுதி முடிவை முதலமைச்சர் அறிவிப்பார்: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சா் செங்கோட்டையன் கூறி உள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு உள்பட்ட…